மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு
லக்னோ: நவம்பர் 18-உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘‘மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு அக்டோபர்...
குண்டு வெடிப்பு – புதிய தகவல்
புதுடெல்லி: நவம்பர் 18-டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அதிகார வட்டாரங்கள் கூறியதாவது:டெல்லி குண்டுவெடிப்புக்காக நேபாளத்தில் இருந்து ஏழு பழைய செல்போன்களை சதிகாரர்கள் வாங்கியுள்ளனர்.மேலும் 17 சிம்...
“ டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமரின் பகீர் வீடியோ
டெல்லி: நவம்பர் 18கடந்த வாரம் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த தாக்குதல் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான டாக்டர் உமர் உல் நபியின் வீடியோ ஒன்று...
14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை
புதுடெல்லி: நவம்பர் 18சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. இதனால், மாணவர்களின் உயர்கல்வி, எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள...
இந்திரா குறித்த சிதம்பரம் பேச்சு கூட்டணிக்கு குந்தகம்: காங்கிரஸ்
புதுடெல்லி: நவம்பர் 18‘’இந்திரா கல் வீசி தாக்கப்பட்டார் என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் சர்ச்சை பேச்சால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்,’’ என, தமிழக காங்கிரஸ் மூத்த துணைத்தலைவர்...
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை
டாக்கா, நவம்பர் 17-மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது. இந்த...
கர்நாடக மந்திரிசபை மாற்றம் கார்கே – சித்தராமையா ஆலோசனை
புதுடெல்லி: நவ. 17-கர்நாடக மாநில அரசியலில் தலைமை மாற்றம் மற்றும் அமைச்சரவை மாற்றம் குறித்து அதிக விவாதம் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் சித்தராமையாவின் டெல்லி வருகை ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம்...
நவ.19-ல் பீகார் முதல்வர் பதவியேற்பு விழா – மோடி பங்கேற்கிறார்
பாட்னா: நவ. 17-பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு பதவியேற்கிறது. நிதிஷ் குமார் 10-வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.பிஹார் சட்டப்பேரவைத்...
ஆயுதம் வழங்குவதை கவர்னர் நிறுத்த வேண்டும்: கல்யாண் பானர்ஜி பேச்சால் சர்ச்சை
கொல்கத்தா, நவ. 17- ‘‘பாஜக.வினருக்கு ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் வழங்குவதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி...
10 நாள் பதுங்கியிருந்த டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி
புதுடெல்லி: நவம்பர் 17டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவமனையில் உமர் நபி மருத்துவராக பணியாற்றி வந்தார். அங்கு சக மருத்துவர்கள்...




















