3வது இடத்திற்குத் தள்ளப்பட்ட லாலு மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ்
பாட்னா: நவம்பர் 14-பீகார் மாநிலத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இதில் காலையிலேயே அதிர்ச்சி தரும் விதமாக மாஜி முதல்வர் லாலு பிரசாந்த் யாதவின் மூத்த மகனும் ஜனசக்தி...
டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு
புல்வாமா: நவ. 14-கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லி - செங்கோட்டை அருகே சிக்கனலில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர்.டெல்லி செங்கோட்டை...
பீஹார் தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் யார் யார் முன்னிலை?
புதுடில்லி: நவம்பர் 14- ரகோபூர் தொகுதியில் மஹாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகிக்கிறார்.ரகோபூர் தொகுதிரகோபூர் தொகுதியில், மஹாகட்பந்தன் கூட்டணி சார்பில், பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்...
பீகாரின் நீண்டகால முதலமைச்சர் நிதீஷ் குமார்
பாட்னா: நவம்பர் 14-பீகாரின் வரலாற்றில் இதுவரை யாரும் இல்லாத அளவுக்கு நீண்ட காலம் முதலமைச்சராக பதவியில் இருப்பவர் நிதீஷ் குமார் தான். 2005-ம் ஆண்டு முதல், ஒரு சிறிய இடைவெளியைத் தவிர (2014-15),...
ரயில் நிலையங்களில்9000 குழந்தைகள் மீட்பு
டெல்லி: நவம்பர் 14-கடந்த 2024ம் ஆண்டில் , ரயில் நிலையங்களில் மட்டும் 9,000 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். பெற்றோரிடம் கோபம், பெருநகரத்தை சுற்றி பார்க்கும் ஆசை, வறுமை, சமூக பிரச்னை போன்ற காரணங்களால்...
அல் பலா பல்கலை.க்கு அங்கீகார கவுன்சில் நோட்டீஸ்
புதுடெல்லி: நவம்பர் 14-டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகேஉள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது.இதையடுத்து, தேசிய புலனாய்வு...
கையை பிசையும் தேஜஸ்வி! பீகாரில் மாறும் களம்
பாட்னா: நவம்பர் 14-பீகார் மாநிலத்தின் 243 தொகுதிகளுக்கும் நவ.6 மற்றும் நவ.11 என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கடந்த 2020 தேர்தலை...
குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது
புதுடில்லி: நவம்பர் 14-டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்....
டெல்லி சம்பவ பின்னணி: ரூ.26 லட்சம் நிதி திரட்டிய டாக்டர்கள்
புதுடெல்லி: நவம்பர் 14-வெடிபொருள் வாங்க 4 மருத்துவர்கள் இணைந்து ரூ.26 லட்சம் நிதி திரட்டி உள்ளனர் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டெல்லியில் குண்டு வெடித்த காரில் இருந்தவர் காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த...
விரவாதிகளின் சதி திட்டத்தை போஸ்டர் மூலம் கண்டறிந்த போலீஸ் அதிகாரி
ஸ்ரீநகர்: நவம்பர் 14-காஷ்மீரில் ஒட்டப்பட்ட போஸ்டர் மூலம் பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதிகளின் சதியை ஸ்ரீநகர் போலீஸ் அதிகாரி கண்டுபிடித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் கடந்த அக்டோபர்...




















