4 மாநிலங்களின் 500 இடங்களில் என்ஐஏ சோதனை

0
புதுடெல்லி: நவ. 14-டெல்லி செங்​கோட்டை அருகே நடை​பெற்ற கார் வெடிகுண்டு தாக்​குதல் குறித்து ஜம்மு காஷ்மீர், ஹரி​யா​னா, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் 500-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ)...

முதல் தேர்தலிலேயே அசத்தல் – பாஜக இளம் பெண் வேட்பாளர் அபாரம்

0
பாட்னா, நவ. 14- பீகார் சட்டமன்ற தேர்தல் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நிதிஷ் - பாஜக கூட்டணி, தேஜஸ்வி - காங்கிரஸ் கூட்டணி களத்தில் மோதிக்...

பீகாரில் தனி பெரும் கட்சியாக உருவெடுக்கும் பிஜேபி

0
பாட்னா, நவ. 14- பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னப்பட்டு வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய சூழலில் பாஜக மட்டும் 80க்கும்...

பீகாரில் ஆர்ஜேடி தோல்விக்கு காரணமான சகோதர யுத்தம்

0
பாட்னா, நவ. 14- பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், முன்னாள் முதலமைச்சர்களான லாலூ பிரசாத் யாதவ்-ராப்ரி தேவி குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு, அதன் உள்சண்டைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெளிவாகியுள்ளது. ராஷ்ட்ரிய...

டாக்டர் உமர் தற்கொலை வெடிகுண்டு

0
புதுடெல்லி: நவ. 13-: டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நடத்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது.ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஆதிலை...

5 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
புதுடெல்லி: நவ. 13-சென்னை, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய ஐந்து விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஹரியானாவின் குருகிராமை தலைமை இடமாக கொண்டு செயல்படும், 'இண்டிகோ' விமான...

காஷ்மீரின் குல்காம் பகுதியில் 200 இடங்களில் சோதனை

0
புதுடெல்லி: நவ. 13-டெல்​லி​யில் நிகழ்ந்த தாக்​குதலில் தடை செய்​யப்​பட்ட ஜமாத்​-இ-இஸ்​லாமி (ஜெஇஐ) தீவிர​வாத அமைப்​புக்கு தொடர்பு இருப்​பது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.இதையடுத்​து, காஷ்மீரின் குல்​காம் மாவட்​டத்​தில் உள்ள ஜமாத்​-இ-இஸ்​லாமி அமைப்​புடன் தொடர்​புடைய 200-க்​கும்...

துருக்கியில் 2 டாக்டர்கள் சதி திட்டம்

0
புதுடெல்லி: நவ. 13-டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 மருத்துவர்களில் 2 பேர், துருக்கியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர்களை சந்தித்து சதி...

சாந்தினி சவுக் மார்க்கெட்டில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிப்பு

0
புதுடெல்லி: நவம்பர் 13-டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் பகுதி யில் நாட்டின் மிகப் பெரிய மொத்தவிலை மார்க்கெட் உள்ளது. இப்பகுதிக்கு தினமும் 4 லட்சம் பேர் வருவர். தினமும் ரூ.450...

பணவீக்கம் குறைந்தது

0
புதுடெல்லி: நவம்பர் 13-மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் சில்லறைப் பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 1.54 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், பல்வேறு பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe