தீபாவளியின் போது தாக்குதல் நடத்த சதி திட்டம் அம்பலம்
புதுடெல்லி: நவ. 12-டில்லியில் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய சதிக்காரர்கள் தீபாவளி பண்டிகைக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர் என விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த...
கலப்பட நெய் விவகாரம்திருப்பதி தர்மா ரெட்டியிடம் விசாரணை
திருப்பதி: நவ. 12-திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில், டெண்டர் மூலம் கலப்பட நெய் வாங்கியது தொடர்பாக சிபிஐ தலைமையிலான சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது.உத்தராகண்ட் மாநிலத்தில்...
ஏகே 47 துப்பாக்கி வைத்திருந்த உ.பி. பெண் டாக்டர் ஷாகின் யார்?
புதுடெல்லி: நவ. 12-உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த ஷாகின். ஹரியானாவில் உள்ள அல் பலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அவரது காரில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது....
சபரிமலை கோவில் நடை திறப்பு
காசர்கோடு, நவ. 12- மண்டல-மகரஜோதி யாத்திரைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.தலைமை அர்ச்சகர் அருண்குமார் நம்பூதிரி கோயிலின் கதவைத் திறந்து, தந்திரி மந்திரவாதி...
என்டிஏ-க்கு வெற்றி வாய்ப்பு
புதுடெல்லி: நவ. 12-பிஹாரில் நேற்று நடைபெற்ற 2-வது மற்றும் இறுதி கட்ட தேர்தலில் 68.52 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் நேற்று மாலை முடிவடைந்ததை முன்னிட்டு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாயின. இதில்...
ரூ.5 லட்சம் ஊதியம் பெற்றும் தீவிரவாதியான மருத்துவர் ஆதில்
புதுடெல்லி: நவம்பர் 12- காஷ்மீர் புல்வாமா மாவட்டம் குல்காமின் காஜிகுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆதில் அகமது. இவர், உ.பி. சஹாரன்பூரில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றினார். தீவிரவாத சதி தொடர்பான சந்தேகத்தின்...
பேரிடரால் அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியாவுக்கு 9வது இடம்
புதுடில்லி: நவம்பர் 12-இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது.கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 80,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரேசிலின் பெலிமில் நடந்த சிஓபி30 என்ற மாநாட்டில்...
டெல்லி கார் வெடிப்பு: 3 மணி நேரத்திற்கு முன்பே எச்சரித்த நபர்
டெல்லி: நவம்பர் 12-தலைநகர் டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக வெளியாக கூடிய ஒவ்வொரு...
கொத்தாக மக்களை கொல்ல திட்டம்
டெல்லி: நவம்பர் 12-டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் கார் வெடித்த வழக்கில் 13 பேர் பலியாகினர். மேலும் 15க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அம்மோனியம் நைட்ரேட்...
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தால் கலைந்து போன குடும்பக் கனவுகள்
புதுடெல்லி: நவம்பர் 12- டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார் வெடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும்...




















