அமித்ஷா அவசர ஆலோசனை
புதுடெல்லி: நவம்பர் 11-டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். நாடு முழுவதும் பாதுகாப்பு மறு ஆய்வு செய்வதற்கு தொடர்பாக இந்த கூட்டத்தில்...
கார் வெடிப்பை நிகழ்த்தியவர் இவர் தான்
புதுடெல்லி: நவம்பர் 11-டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில் 20 பேர்...
பீகார் – 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு
புதுடெல்லி: நவம்பர் 11-பிஹாரின் 243 தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான 2-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7...
தர்மேந்திரா நலமாகஇருக்கிறார் மரண செய்தியை மறுத்த மனைவி
மும்பை: நவம்பர் 11-மும்பை: 89 வயது நிரம்பிய பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று காலமானதாக தகவல்கள் பரவியது. இதனை பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான அவரது மனைவி ஹேமமாலினி முற்றிலுமாக மறுத்துள்ளார்....
பூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு
புதுடெல்லி: நவம்பர் 11-பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணம் நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.2 நாள் அரசு முறைப்...
சிக்கிய 2,900 கிலோ வெடிபொருள்: பயங்கர சதி திட்டம் அம்பலம்
புதுடெல்லி: நவம்பர் 11-டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 2,900 கிலோ வெடிபொருட்கள் ஹரியானாவில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டன....
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிபோலீசார் தீவிர விசாரணை
புதுடில்லி: நவம்பர் 11-டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், கார் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச்...
68 லட்சம் கிலோ கலப்பட நெய் விநியோகம்
திருமலை: நவம்பர் 11-ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து சிபிஐ தலைமையிலான சிறப்பு ஆய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது....
33% மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி மனு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி: நவம்பர் 11-மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு குறித்து பதில் அளிக்குமாறு மத்திய...
ரயிலில் குளித்த பயணியை அடையாளம் கண்டு நடவடிக்கை
புதுடெல்லி: நவம்பர் 11-ரயிலில் குளித்த பயணி ஒருவரை ரயில்வே துறை அடையாளம் கண்டு அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.ஒரு ரயிலில் பயணி ஒருவர் கழிப்பறைக்கு அருகில் நின்று வாளி மற்றும் குவளையுடன் சோப்...




















