3 மாநிலங்களில் தங்க சுரங்கம்; புவியியல் ஆய்வகம் கண்டுபிடிப்பு
புதுடில்லி, நவ, 11- தங்கம் விலையால் அதிர்ச்சியில் உள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, நம் நாட்டில் மூன்று மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுபற்றி எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கையில்...
பிரதமர் ஜனாதிபதி இரங்கல்
டெல்லி, நவ, 11- டெல்லியில் கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே நேரம்...
செங்கோட்டைக்கு 3 நாள் விடுமுறை!
டெல்லி, நவ, 11- டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நேற்றிரவு கார் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால், பாதுகாப்பு மற்றும் விரிவான விசாரணைக்காக செங்கோட்டை 3 நாட்களுக்கு மூடப்படும் என தொல்லியல் துறை...
மிக பெரிய தீவிரவாத நெட்வொர்க் அம்பலம்! டெல்லி கார் வெடிப்பில் பகீர்
டெல்லி, நவ, 11- தலைநகர் டெல்லியில் நேற்று மாலை நடந்த கார் வெடிப்பு நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே விசாரணையில் காரை ஒட்டி வந்தது டாக்டர் உமர் முகமது கான்...
பழைய கழிவுகள் விற்பனையின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய்
புதுடெல்லி, நவ, 11- மத்திய அரசின் அலுவலகங்களில் இருந்த பழைய கழிவுகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.800 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதைக் கொண்டு 7 வந்தே பாரத் ரயில்களை வாங்க முடியும்....
பிஹாரில் நாளை2-ம் கட்ட வாக்குப்பதிவு
பாட்னா: நவம்பர் 10 -பிஹாரில் இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.பிஹாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு...
ரூ.8,260 கோடியில் திட்டங்களை மோடி தொடங்கினார்
டேராடூன்: நவம்பர் 10 -உத்தராகண்ட் மாநிலம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அங்கு ரூ.8,260 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.உத்தராகண்ட் மாநிலம் உதயமாகி 25...
காகிதத்தில் உணவு பரிமாறிய மத்திய பிரதேச பள்ளி
போபால்: நவம்பர் 10-மத்திய பிரதேச மாநிலம் ஹல்பூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காகிதத்தில் மதிய உணவு வழங்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே...
வந்தே பாரத் ரயிலில் ஆர்.எஸ்.எஸ்., பாடல்: விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு
திருவனந்தபுரம்: நவம்பர் 10-கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு புதிதாக விடப்பட்ட வந்தே பாரத் ரயிலில் சென்ற பள்ளிக் குழந்தைகள், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பாடலை பாடியது குறித்து விசாரிக்குமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் மார்க்சிஸ்ட்...
ஜார்க்கண்டில் இண்டியா கூட்டணியில் பிளவு?
புதுடெல்லி: நவம்பர் 10-பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமைந்தது.இண்டியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகளை கொண்ட இக்கூட்டணியில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்...




















