துப்பாக்கி மடிக்கணினி – மோடி பிரச்சாரம்
பாட்னா: நவம்பர் 9-பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சீதாமரி, பெத்தியா நகரங்களில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது: கடந்த 6-ம் தேதி நடைபெற்ற பிஹார் முதல்கட்ட தேர்தலில் பெண்கள், இளைஞர்கள்...
குகேஷ் அதிர்ச்சித் தோல்வி
கோவா: நவம்பர் 9-கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே செஸ் உலகக் கோப்பை 2025 தொடரில், உலக சாம்பியனும், இந்திய செஸ்ஸின் முன்னணி வீரருமான டி. குகேஷ் மூன்றாவது சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்....
திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்
திருப்பதி: நவம்பர் 9-திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (நவம்பர் 8-ஆம் தேதி) 24 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி, சிலாதோரணம்...
சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு: தேர்தல் ஆணையம் விளக்கம்
புதுடெல்லி: நவம்பர் 9-பிஹாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு கிடந்தது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் பிஹாரின் சமஸ்திபூர்...
அத்வானி பிறந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி: நவம்பர் 9-பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி நேற்று தனது 98-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதைத் தொடர்ந்து அவருக்கு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி...
டிசம்பர் 2ல் துவங்குகிறது 4வது காசி தமிழ் சங்கமம்
புதுடெல்லி: நவம்பர் 9-தமிழகம் - வாரணாசி இடையே கலாசார மற்றும் கல்வி பகிர்வு திட்டமான காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது நிகழ்வு, டிசம்பர் 2ல் துவங்கி 15 வரை நடக்க உள்ளது.உத்தர பிரதேசத்தின்...
போக்குவரத்து புரட்சி
வாரணாசி, நவ. 8-இந்திய நாட்டின் முன்னேற்றத்தில் உள்கட்டமைப்பின் பங்கு மிக முக்கியமானது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட இணைப்பு புரட்சியின் முன்னோடியாக எழுதப்பட்டுள்ளது...
ம.பி பயிற்சி காவலர்களுக்கு பகவத் கீதை வகுப்பு நடத்த உத்தரவு
போபால்: நவ. 8 -ம.பி.யில் போலீஸ் பயிற்சி காவலர்களுக்கு, ராம்சரிதமானஸை தொடர்ந்து பகவத் கீதை வகுப்பு நடத்த கூடுதல் டிஜிபி ராஜா பாபு சிங் உத்தரவிட்டுள்ளார்.ம.பி.யில் போலீஸ் காவலர் பணிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட...
ரூ.14 கோடி மோசடி செய்த நாசிக்பெண் சாமியார் கைது
புனே: நவ. 8 -மகாராஷ்டிர மாநிலம் புனே நகரை சேர்ந்த ஐ.டி. பொறியாளர் தீபக் டோலாஸ் சில நாட்களுக்கு முன், நாசிக் நகரை சேர்ந்த பெண் சாமியார் ஒருவருக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.தீபக்...
டிச.30-ம் தேதி முதல் ஜன. 8 வரை: சொர்க்கவாசல் தரிசனம்
திருமலை, நவ. 8- திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி...




















