வந்தே மாதரம் பாடலைப் பாட சமாஜ்வாதி எம்எல்ஏ மறுப்பு
மும்பை, நவ. 8- ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், நேற்று நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மும்பையில் நடைபெற்ற வந்தே மாதம் பாடல் கொண்டாட்ட நிகழ்ச்சியில்...
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி
மும்பை, நவ. 8- மும்பையில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து இன்று...
டெல்லியில் விமானங்கள் சேவை சகஜ நிலை
புதுடில்லி, நவ. 8- ஏஎம்எம்எஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், டில்லி விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவைகள் சகஜநிலைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும்...
தெரு நாய்களை அகற்ற உத்தரவு
புதுடெல்லி: நவ. 7-நாடு முழுவதும் தெருநாய் கடிக்கும் சம்பவங்கள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பிற இடங்கள் போன்ற பொது இடங்களிலிருந்து...
பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு: ஆயுதம் ஏந்திய 3 பேர் கைது
ஸ்ரீநகர்: நவ. 7-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை போலீசார் முறியடித்தனர். தல்கேட்டில் ஆயுதம் ஏந்திய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நம் ராணுவம்,...
வாக்குகள் திருட்டு குறித்து ராகுல் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை – பிஜேபி மறுப்பு
புதுடெல்லி, நவ. 7- வாக்குகள் திருடப்படுவதாக கூறி வரும் ராகுல்காந்தின் குற்றச்சாட்டுக்கு பிஜேபி ஆதரவு கூட்டமைப்பினர் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது மகாதேவ புரா அல்லது ஆலந்தில் மட்டுமல்ல,...
பிஹார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்
பாட்னா: நவம்பர் 7-பிஹார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய் குமார் சின்ஹா, லக்கிசாராய் தொகுதியில் போட்டியிடுகிறார்.அங்குள்ள வாக்குச் சாவடிக்கு அவர் நேற்று சென்றார். அப்போது ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி)...
உள்ளூர் மொழியில் பேச வலியுறுத்தல்
மும்பை: நவம்பர் 7-ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேசுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.மும்பையில் நடைபெற்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 12வது வங்கி மற்றும்...
அனில் அம்பானி நவ.14ல் ஆஜராக வேண்டும்: அமலாக்கத் துறை சம்மன்
புதுடெல்லி, நவ. 7- பண மோசடி வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தொழிலதிபர் அனில் அம்பானிக்கு (66) அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: அனில் அம்பானி...
வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா; தபால் தலை, நாணயம் வெளியிட்டார் மோடி
புதுடில்லி, நவ. 7- வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு தபால் தலை, நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.வங்கக்கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, ‘வந்தே மாதரம்’...






















