தொழில்நுட்பக்கோளாறு; 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு
புதுடில்லி, நவ. 7- விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, டில்லி விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள்...
அஜித் பவார் மகனால் மஹா., முதல்வர் பட்னவிசுக்கு சிக்கல்
புனே: நவம்பர் 7-மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு, 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம், விதிகளை மீறி 300 கோடி ரூபாய்க்கு...
ஓட்டு வங்கிக்காக ராமரை வெறுக்கின்றனர்; ராகுல், லாலு மீது மோடி பாய்ச்சல்
பஹல்பூர்: நவம்பர் 7-“பீஹாரில், ஓட்டு வங்கிக்காக தான் ராகுலும், லாலு குடும்பத்தினரும் ராமரை வெறுக்கின்றனர்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பீஹாரில், 121 சட்டசபை தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நேற்று முடிந்தது.இறுதி கட்ட...
ரூ.1 கோடி சம்பளம் வாங்கியும் சந்தோஷமில்லை.. பணத்தால் உடைந்த குடும்பம்
பணம் நிறைய இருந்தால் மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அதிகப் பணம் வந்த பிறகு தங்கள் வீட்டில் சந்தோஷம் போய்விட்டது என்று 21 வயது இளைஞர் சமூக வலைதளத்தில்...
ஹார் முதற்கட்ட தேர்தல் நிறைவு 64.46 சதவீதம் ஓட்டு பதிவு
பாட்னா: நவம்பர் 7-பீஹார் சட்டசபைக்கு நேற்று நடந்த முதற்கட்ட தேர்தலில், கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 64.46 சதவீத ஓட்டுகள் பதிவாகின.பீஹாரில், மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக...
பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு
பாட்னா: நவ. 6-பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப் பதிவு...
தேர்தல் கமிஷன் வேண்டுகோள்
பாட்னா: நவம்பர் 6-பீஹார் தேர்தலின் முதல்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வரும் நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.பீஹாரில், 121 சட்டசபை தொகுதிகளில்...
வீராங்கனைகளிடம் கலந்துரையாடிய பிரதமர்
புதுடெல்லி: நவ. 6-'இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமில்லை. அது மக்களின் வாழ்க்கையாக மாறியுள்ளது,' என்று உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.நவ., 2ம் தேதி...
பிஆர்எஸ் கட்சியை பிஜேபியிடம் அடமானம் வைத்தகேசிஆர்: ரேவந்த் குற்றச்சாட்டு
ஹைதராபாத்: நவம்பர் 6-தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் சட்டப்பேரவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.இந்நிலையில் ஜூப்ளி...
மத்திய அமைச்சரின் பாதுகாப்புவாகனம் மீது தாக்குதல்
கோல்கட்டா: நவம்பர் 6-மேற்கு வங்கத்தின் மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தரின் பாதுகாப்பு வாகனம் மீது ஆளும் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நடியா மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில்...




















