ராணுவத்துக்கு மதம், ஜாதி கிடையாது: ராகுல் கருத்துக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில்
புதுடெல்லி: நவம்பர் 6-ராணுவத்துக்கு மதம், ஜாதி ஆகியவை கிடையாது என ராகுல் கருத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.பிஹார் மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர்...
மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வைரல்
புதுடெல்லி: நவம்பர் 6-இளைஞர் ஒருவர் தனது முதல் சம்பளத்தை பெற்றோரிடம் கொடுத்த பிறகு அவர்களின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை படம் பிடித்து ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். டெல்லி அருகே காஜியாபாத்தை சேர்ந்த...
உபேர் ஓட்டுநராக பணிபுரிந்து ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் தொழிலதிபர்
புதுடெல்லி: நவம்பர் 6-இந்திய தொழிலதிபரான நவ் ஷா அண்மையில் பிஜி நாட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது உபேர் நிறுவனத்தின் ஒரு வாடகை காரில் ஏறினார். அந்தக் காரை 86 வயதான முதியவர் ஓட்டிச் சென்றார்....
அமலாக்கத் துறைக்கு பாராட்டு
புதுடில்லி, நவ. 6- சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான, எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, நம் நாட்டின் சொத்து மீட்பு நடைமுறையை...
ஆந்திராவில் மேலும் ஒரு பஸ் விபத்து
அமராவதி, நவ. 6- ஆந்திராவின் மேலும் ஒரு பேருந்து தீப்பற்றியுள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு ஒடிசா மாநில ஆர்டிசி பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று காலை 7.45...
ஓட்டுத் திருட்டு என்பது தவறான புகார்
புதுடில்லி, நவ. 6- காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம் சாட்டிய, பிரேசில் மாடல் அழகியின் புகைப்படம் இடம் பெற்றதாக கூறப்படும் வாக்காளர்களில் ஒருவரான பிங்கி ஜூகிந்தர், ‘’நான் எந்த தவறும் செய்யவில்லை. வாக்கு...
மஹாராஷ்டிர விவசாயி வேதனை
சத்ரபதி சாம்பாஜிநகர்: நவ. 6- மஹாராஷ்டிராவில், பயிர் இழப்புக்கு விவசாயி ஒருவருக்கு, அம்மாநில அரசு 6 ரூபாயை நிவாரண தொகையாக வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹா.,வில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ.,...
டில்லி காற்று மாசுக்கு தீர்வு: உதவ தயார் என்கிறது சீனா
புதுடெல்லி: நவ. 6-காற்று மாசால் டில்லி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன துாதரகத்தின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் யு ஜிங், இதுபோன்று பிரச்னையை எதிர்கொண்டு சீனா மீண்டதாகவும், அது தொடர்பான அனுபவத்தை பகிர தயார்...
மோடி, அமித் ஷா மீது ராகுல் குற்றச்சாட்டு
புதுடெல்லி: நவ. 6-ஹரியானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 25 லட்சம் வாக்குகளை திருடி பாஜக ஆட்சியைப் பிடித்ததாக ஆதாரங்களை வெளியிட்டு ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்...
பிஹாரில் 121 தொகுதிகளில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு
பாட்னா: நவ. 5-பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலத்தில் நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில்...




















