தினேஷ் பீடி உரிமையாளரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்ட மகன்
புதுடெல்லி: நவம்பர் 4-உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் சந்த் அகர்வால், கடந்த 1977-ம் ஆண்டு தினேஷ் 555 பீடி பிராண்டை நிறுவினார். இந்த பிராண்டை பிஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும்...
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குறித்துஉச்ச நீதிமன்றம் கவலை
புதுடெல்லி: நவம்பர் 4-‘டிஜிட்டல் முறையில் கைது செய்வதாக மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகளை, இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வயதானவர்களே இந்த மோசடிக்கு குறிவைக்கப்படுவது மிகுந்த வேதனை...
கோழி கறிக்காக சண்டை: திருமணத்தில் 15 பேர் காயம்
பிஜ்னோர்: நவம்பர் 4-உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் அண்மையில் ஒரு திருமணத்தில் வறுத்த கோழி பரிமாறுவதில் தகராறு ஏற்பட்டது.அதாவது, மணமகன் வீட்டாருக்கு நடைபெற்ற விருந்தில் குறைந்த அளவுக்கு கோழி இறைச்சித் துண்டுகள்...
மிரட்டல் விடுத்த ஒன்றிய அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பாட்னா, நவ. 4- பீகாரில் பாஜகவிற்கு வாக்களிக்காதவர்கள் தேர்தல் நாளில் நடமாட முடியாது என்று பகீரங்க மிரட்டல் விடுத்த ஒன்றிய அமைச்சர் லாலன் சிங், 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்...
கார்-லாரி மோதி விபத்து: 6 பேர் பலி; 2 பேர் கவலைக்கிடம்
லக்னோ: நவ. 4 -உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள பதேபூர்...
18% வாக்குகள் இருந்தும் பலன் இல்லை
புதுடெல்லி: நவ. 4 -பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் சுமார் 18% முஸ்லிம்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு (ஆர்ஜேடி) முஸ்லிம் வாக்குகளின் பலன் கிடைக்கிறது.நவம்பர்...
மத்திய அரசு விரும்பவில்லை” : தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றச்சாட்டு
டெல்லி, நவ. 4- ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றம் சாட்டி உள்ளார்.நள்ளிரவில் மனு தாக்கல்...
பஸ்சில் ஒரே இருக்கையில் அமர்ந்து சென்ற 3 சகோதரிகள் பலி
தெலங்கானா: நவம்பர் 4-தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த அவர்களின் பெற்றோர்,...
40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்ல வியூகம்
புதுடில்லி: நவம்பர் 4-‘’கணக்கெடுப்பு படிவத்துடன் வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், அதை வாக்காளர்கள் இன்று பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு...
அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.14,610 கோடி முதலீடு
மும்பை, நவ. 3- அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களாக ரூ.77,000 கோடி மதிப்பிலான முதலீட்டை இந்திய பங்குச் சந்தையிலிருந்து திரும்ப பெற்ற நிலையில், கடந்த அக்டோபரில் ரூ.14,610 கோடியை அவர்கள் முதலீடு...




















