தினேஷ் பீடி உரிமையாளரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்ட மகன்

0
புதுடெல்லி: நவம்பர் 4-உத்தர பிரதேசத்​தைச் சேர்ந்த சுரேஷ் சந்த் அகர்​வால், கடந்த 1977-ம் ஆண்டு தினேஷ் 555 பீடி பிராண்டை நிறு​வி​னார். இந்த பிராண்டை பிஹார், ஜார்க்​கண்ட், மத்​திய பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களுக்​கும்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குறித்துஉச்ச நீதிமன்றம் கவலை

0
புதுடெல்லி: நவம்பர் 4-‘டிஜிட்டல் முறையில் கைது செய்வதாக மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகளை, இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வயதானவர்களே இந்த மோசடிக்கு குறிவைக்கப்படுவது மிகுந்த வேதனை...

கோழி கறிக்காக சண்டை: திருமணத்தில் 15 பேர் காயம்

0
பிஜ்னோர்: நவம்பர் 4-உத்​தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகு​தி​யில் அண்​மை​யில் ஒரு திரு​மணத்தில் வறுத்த கோழி பரி​மாறு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது.அதாவது, மணமகன் வீட்​டாருக்கு நடை​பெற்ற விருந்​தில் குறைந்த அளவுக்கு கோழி இறைச்​சித் துண்​டு​கள்...

மிரட்டல் விடுத்த ஒன்றிய அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

0
பாட்னா, நவ. 4- பீகாரில் பாஜகவிற்கு வாக்களிக்காதவர்கள் தேர்தல் நாளில் நடமாட முடியாது என்று பகீரங்க மிரட்டல் விடுத்த ஒன்றிய அமைச்சர் லாலன் சிங், 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்...

கார்-லாரி மோதி விபத்து: 6 பேர் பலி; 2 பேர் கவலைக்கிடம்

0
லக்னோ: நவ. 4 -உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள பதேபூர்...

18% வாக்குகள் இருந்தும் பலன் இல்லை

0
புதுடெல்லி: நவ. 4 -பிஹாரில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் சுமார் 18% முஸ்​லிம்​கள் உள்​ளனர். ஒவ்​வொரு தேர்​தலிலும் லாலு​வின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு (ஆர்​ஜேடி) முஸ்​லிம் வாக்​கு​களின் பலன் கிடைக்​கிறது.நவம்​பர்...

மத்திய அரசு விரும்பவில்லை” : தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றச்சாட்டு

0
டெல்லி, நவ. 4- ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றம் சாட்டி உள்ளார்.நள்ளிரவில் மனு தாக்கல்...

பஸ்சில் ஒரே இருக்கையில் அமர்ந்து சென்ற 3 சகோதரிகள் பலி

0
தெலங்கானா: நவம்பர் 4-தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த அவர்களின் பெற்றோர்,...

40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்ல வியூகம்

0
புதுடில்லி: நவம்பர் 4-‘’கணக்கெடுப்பு படிவத்துடன் வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், அதை வாக்காளர்கள் இன்று பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு...

அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.14,610 கோடி முதலீடு

0
மும்பை, நவ. 3- அன்​னிய முதலீட்​டாளர்​கள் தொடர்ந்து மூன்று மாதங்​களாக ரூ.77,000 கோடி மதிப்​பிலான முதலீட்டை இந்​திய பங்​குச் சந்​தையி​லிருந்து திரும்ப பெற்ற நிலை​யில், கடந்த அக்​டோபரில் ரூ.14,610 கோடியை அவர்​கள் முதலீடு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe