உயரப்போகும்.. அரசு ஊழியர்களின் சம்பளம்
புதுடெல்லி:: அக்டோபர் 29-8வது ஊதியக்குழு நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் நேற்று உருவாக்கப்பட்டது. இந்த 8வது ஊதியக்குழுவிற்கு கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சராசரி சம்பளம் 3 மடங்கு வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன....
13,200 கோடி ரூபாய் பங்குகளை விற்பனை செய்ய முயற்சி
டெல்லி, அக். 29- எல்ஐசி நிறுவனத்தை தனியார் மயமாக்க முயன்று வரும் ஒன்றிய அரசு, அந்த நிறுவனத்தின் 13,200 கோடி ரூபாய் பங்குகளை நடப்பு ஆண்டிற்குள் விற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....
பிஹாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
பாட்னா, அக். 29- பிஹாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மெகா கூட்டணி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது....
டெல்லியில் செயற்கை மழை பொழிந்தது
புதுடெல்லி, அக். 29- டெல்லியில் நேற்று மேக விதைப்பு நடைமுறை மூலம் செயற்கை மழை பெய்விக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க முதல்வர்...
டெல்லியில் விமானம் அருகில் தீப்பற்றிய பஸ்
புதுடெல்லி, அக். 29- டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அருகில் நிறுத்தப்பட்ட ஒரு பேருந்து நேற்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு உருவானது. டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்...
25 மாநில தலைமை செயலர்கள் நேரில் ஆஜராக உத்தரவு
புதுடெல்லி: அக். 28-நாடு முழுவதும் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாய் கடி காரணமாக ராபிஸ் நோய் தாக்கத்தினால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும்...
காதலரை எரித்துக் கொன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல்
புதுடெல்லி: அக். 28-டெல்லி, திமார்பூர் காந்தி விஹார் பகுதியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராம் கேஷ் மீனா (32). இவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தேர்வுக்காக படித்து...
ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்கள் நாடு கடத்தல்
புதுடெல்லி: அக். 28-அமெரிக்காவில் சட்டவிரோதமான வழியில் நுழைந்த ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்களை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி உள்ளது.இதுகுறித்து கர்னல் மாவட்ட டிஎஸ்பி சந்தீப் குமார் கூறியதாவது: அமெரிக்காவில்...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தொடங்கியது
புதுடெல்லி: அக். 28-தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது.இதுதொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள்...
உ.பி.யின் முஸ்தபாபாத் நகரம் கபீர் தாம் என பெயர் மாறுகிறது
லக்னோ: அக். 28-உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:நமது ஆட்சியில் ஃபைசாபாத் நகரம் அயோத்தி என பெயர் மாற்றப்பட்டது. அதேபோல் அலகாபாத் நகரம்...






















