இந்தியா ஹிந்து நாடு என்பதற்கு எந்த அறிவிப்பும் தேவையில்லை; மோகன் பகவத்
கவுகாத்தி: நவம்பர் 19-இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தேவையில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.அசாமின் கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; ஹிந்து என்பது...
வங்கதேசம் திரும்ப முயன்ற ஊடுருவல்காரர்கள் 300 பேர் கைது
வங்கதேசம்: நவ. 19-மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணி தொடர்வதால், இந்தியாவை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது, எல்லையில் வங்கதேசத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டு...
டிரம்பின் 50% வரி விதிப்பை வென்ற இந்திய ஏற்றுமதித் துறை
வாஷிங்டன் நவம்பர் 19-இந்தியாவின் ஒட்டுமொத்த கடல் உணவு ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் வாங்கும் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா இருந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50%...
வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுக்கு முற்றுப்புள்ளி
கொல்கட்டா:நவம்பர் 19- மேற்கு வங்கத்தில் நடக்கும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் போலி வாக்காளர்கள், இரட்டை பதிவுகள், இறந்த வாக்காளர்கள் ஆகியோரை கண்டறிந்து நீக்க, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு...
இந்தியர்கள் நுழையும் சலுகை ரத்து
புதுடெல்லி: நவ. 19-வரும் 22-ம் தேதி முதல் ஈரான் நாட்டுக்குள் விசா இல்லாமல் நுழையும் சலுகையை அந்நாடு ரத்து செய்துள்ளது.இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய...
ட்ரோன்கள் அழிப்பு
சண்டிகர், நவ. 19- பாகிஸ்தானில் இருந்து நம் நாட்டு எல்லைக்குள் ஹெராயின், ஆயுதங்கள் போன்றவற்றை கடத்தி வந்த, 255 ட்ரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் இந்த ஆண்டு அழித்துள்ளனர். நம் அண்டை நாடான...
குண்டு வெடிப்பு – அமலாக்கத்துறை அதிரடி
புதுடெல்லி: நவம்பர் 18-டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு விசாரணை தொடர்பாக அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் டெல்லி மற்றும் ஃபரிதாபாத்தில் 25 இடங்களில் சோதனை நடத்தினர், இதில் ஹரியானாவில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகம் அது தொடர்பான...
நக்சல் அமைப்பின் தலைவர் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை
அமராவதி: நவம்பர் 18-ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு...
ஹமாஸ் பாணியில் டில்லியில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்
புதுடெல்லி: நவம்பர் 18-டில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கைதான ஜசிர் பிலால் வானியிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில்,...
இறுதி கட்டத்தில் இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்
வாஷிங்டன்: நவம்பர் 18-இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்து உள்ளார்.வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே 5...




















