கரூர் கூட்ட நெரிசல்: உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை
டெல்லி: பிப்ரவரி 3-தவெக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுபற்றி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெக...
கலப்பட நெய் விவகாரத்தில் கடும் நடவடிக்கை: சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை
அமராவதி: பிப்ரவரி 6-திருப்பதி தேவஸ்தான கலப்பட நெய் விவகாரம் குறித்து நேற்று அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில...
மீண்டும் உயர்ந்த தங்கம்
சென்னை: பிப்ரவரி 11-சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை எனஇருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 9-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து,கிராமுக்கு...
விமானம் தரையிறங்கும் சாலை
புதுடெல்லி: பிப்ரவரி 14-வரலாற்று சிறப்பு மிக்க முதல் நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சனிக்கிழமை காலை அசாமின் மோரானில் உள்ள அவசர தரையிறங்கும் வசதியில் (Emergency Landing Facility-ELF) தரையிறங்கியது. இது...
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது
புதுடெல்லி, பிப். 18- செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு...
ஆற்றுக்குள் கவிழ்ந்த பஸ்- 18 பேர் உயிரிழப்பு
காத்மண்டு : பிப்ரவரி 23-நேபாளத்தில் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் மேற்கு போகாராவில் இருந்து பிரிதிவி நெடுஞ்சாலை வழியாக அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவிற்குச் 44...
காங்கிரஸ் விஜயுடன் கைகோர்த்தால் என்ன செய்வது? திமுகவின் மெகா திட்டம்
டெல்லி, பிப். 26- விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) களத்திற்கு வந்த பிறகு, தமிழக அரசியல் களம் முன்பை விடப் பரபரப்பாகிவிட்டது. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக...
நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தல்
திருமலை: மார்ச் 2-சந்திர கிரகணம் நாளை 3ம் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி, மாலை 6.47 மணிக்கு முடிவடைவதால், ஆகம விதிகளின்படி திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 6...
அசாமில் சுகோய்-30 போர் விமானம் விபத்தில் சிக்கியது; பைலட் மாயம்
குவாஹாத்தி: மார்ச் 6-இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம் குவாஹாத்தியிலுள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது.விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதனுடனான தொடர்பு அறுந்துபோனது....
உ.பி. இளைஞரின் ‘உயிர் காக்கும் கருவிகளை’ அகற்ற அனுமதி
புதுடெல்லி, மார்ச் 11- உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர், கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கோமாவில் உள்ள நிலையில் அவரது அனுமதி கோரி பெற்றோர்...































