சுரங்கத்தில் பாலம் இடிந்து 32 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்
கின்ஷாஷா: நவ. 17-காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது....
ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்
ஷாங்காய்: நவம்பர் 25-அருணாச்சலப் பிரதேசத்தில் வசிப்பவரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடியுரிமை அதிகாரிகள் தொந்தரவு கொடுத்துள்ளனர்.அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் பெமா வாங்...
ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யா தயார்: புடின் திட்டவட்டம்
மாஸ்கோ: டிசம்பர் 3-‘ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யா தயாராக உள்ளது’ என அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து, அதிபர் டிரம்ப் தூதர்களுடன் புடின்...
திடீர் உயிரிழப்பு ஏன்? – பிரபல இதய நோய் மருத்துவர் விளக்கம்
புதுடெல்லி, ஜூலை 1 -பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா (42) கடந்த வெள்ளிக்கிழமை இரவு மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். எனினும்...
இந்திய வம்சாவளியினர் கலாசார தூதர்கள் மோடி பெருமிதம்
போர்ட் ஆப் ஸ்பெயின்,ஜூலை 4 - வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், நமது நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் தூதர்கள் என்று டிரினிடாட் அன்ட் டொபாகோவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.கானா பயணத்தை முடித்துக்...
வெறும் 30 நிமிடத்தில் 900 கோடி இழப்பு
மும்பை: ஜூலை 9 -இந்தியாவில் பிரபல முதலீட்டாளராக இருப்பவர்கள் ஜுன்ஜுன்வாலா குடும்பத்தினர். இவர்கள் பல நிறுவனங்களில் சரியான நேரத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பார்த்தவர்கள். அப்படித் தான் அவர்கள் டைட்டன் நிறுவனத்திலும்...
அரசியல் ஓய்வுக்கு பின் என்ன? மனம் திறந்தார் அமித்ஷா
ஆமதாபாத்: ஜூலை 11-அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதும், வேதம், உபன்யாசம் மற்றும் இயற்கை விவசாயத்தில் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.பாஜ.,வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த...
ஆபத்தான உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி |
புதுடெல்லி:ஜூலை 15 - நமது நாட்டில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பார்கள்...
நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு; ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது
புதுடில்லி: ஜூலை 17 -தங்கம் கடத்தல் வழக்கில், காபிபோசா சட்டமும் ரன்யா ராவ் மீது பாய்ந்தது. ஆலோசனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது.கன்னட திரையுலகை சேர்ந்தவர் நடிகை ரன்யா...
வட மாநிலங்களை புரட்டி போட்ட கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பாட்னா: ஜூலை 21 -வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பீகார், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந்த ஆண்டு ஜூன்...




















