படகு கடலில் கவிழ்ந்து விபத்து 21 பேர் பரிதாப சாவு
ஏடன், மார்ச் 9-ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரம் ஹொடைடா. இங்குள்ள அல்லுஹேயா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய...
தமிழக பெண் கொலையில் ராணுவ அதிகாரி கைது
கவுகாத்தி, பிப். 27-அசாம் மாநிலம் காமரூப் மாவட்டத்தில் உள்ள சாங்சாரி பகுதியில் கடந்த 15-ந்தேதி ஒரு பெண் உடல் கைப்பற்றப்பட்டது. அந்த உடல் ஒரு பிளாஸ்டிக் பையில் திணிக்கப்பட்டு நெடுஞ்சாலையோரம் வீசப்பட்டிருந்தது.போலீசார் நடத்திய...
தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2.5 லட்சம் சன்மானம்
லக்னோ, மார்ச் 6-உமேஷ் பால் கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் 5 குற்றவாளிகளை பிடிக்க தகவல் தருபவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் சன்மானம் தரப்படும் என்று உத்தர பிரதேச போலீஸார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள்...
புதிய வகை வைரஸ் குறித்து பதற்றம் வேண்டாம்- நிபுணர்கள் தகவல்
புதுடெல்லி, மார்ச். 13- இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்புளூயன்சா துணை வகை வைரசான எச்3என்2 பரவி வருகிறது. கடந்த ஜனவரி 2 முதல் மார்ச் 5-ந்தேதி வரையிலான காலகட்டத்தில்...
சிறைக்கைதிகளுக்கு ரூ.5 கோடி வழங்க சுகேஷ் சந்திரசேகர் விருப்பம்
புதுடெல்லி : மார்ச். 23 - பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்...
பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்
பாரீஸ்: பிப்.28-நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது.ஆனால் போர் முடிவின்றி நீண்டு வருகிறது. இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு...
இலங்கையில் தமிழர்களுக்கு 4,000 வீடுகள் கட்டும் திட்டம்
கொழும்பு, மார்ச் 15-இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் கோரிக்கையை ஏற்று, அங்குள்ள தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இலங்கையில் உள்ள இந்திய...
பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவு மந்திரி
புதுடெல்லி, மார்ச் 2-வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரி சோத னை நடந்தது. கடந்த மாதம் 3 நாட்களாக இச்சோதனை நடத்தப்பட்டது....
ரூ.30 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்திய 2 நைஜீரியர்கள் கைது
மும்பை,மார்ச் 8- ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த 2 நைஜீரியர்கள் மும்பை விமான நிலையத்தில் பிடிபட்டனர். ரகசிய தகவல் நைஜீரியா நாட்டில் உள்ள லாகோஸ் நகரில் இருந்து அடிஸ்...
சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது
புனே: மார்ச் 16புனேயில் பாகிஸ்தானை சேர்ந்த 22 வயது வாலிபர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தெரியவந்ததாவது:- பாகிஸ்தானில் உள்ள...