Home செய்திகள்

செய்திகள்

சுரங்கத்தில் பாலம் இடிந்து 32 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்

0
கின்ஷாஷா: நவ. 17-காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது....

ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்

0
ஷாங்காய்: நவம்பர் 25-அருணாச்​சலப் பிரதேசத்​தில் வசிப்​பவரின் இந்​திய பாஸ்​போர்ட் செல்​லாது என ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடி​யுரிமை அதி​காரி​கள் தொந்தரவு கொடுத்​துள்​ளனர்.அருணாச்​சலப் பிரதேசத்தை சேர்ந்​தவர் பெமா வாங்...

ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யா தயார்: புடின் திட்டவட்டம்

0
மாஸ்கோ: டிசம்பர் 3-‘ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யா தயாராக உள்ளது’ என அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து, அதிபர் டிரம்ப் தூதர்களுடன் புடின்...

திடீர் உயிரிழப்பு ஏன்? – பிரபல இதய நோய் மருத்துவர் விளக்கம்

0
புதுடெல்லி, ஜூலை 1 -பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரி​வாலா (42) கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு மும்​பை​யில் உள்ள தனது வீட்​டில் இறந்து கிடந்​தார். அவர் மாரடைப்​பால் இறந்​த​தாக குடும்​பத்​தினர் தெரிவிக்​கின்​றனர். எனினும்...

இந்திய வம்சாவளியினர் கலாசார தூதர்கள் மோடி பெருமிதம்

0
போர்ட் ஆப் ஸ்பெயின்,ஜூலை 4 - வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், நமது நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் தூதர்கள் என்று டிரினிடாட் அன்ட் டொபாகோவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.கானா பயணத்தை முடித்துக்...

வெறும் 30 நிமிடத்தில் 900 கோடி இழப்பு

0
மும்பை: ஜூலை 9 -இந்தியாவில் பிரபல முதலீட்டாளராக இருப்பவர்கள் ஜுன்ஜுன்வாலா குடும்பத்தினர். இவர்கள் பல நிறுவனங்களில் சரியான நேரத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பார்த்தவர்கள். அப்படித் தான் அவர்கள் டைட்டன் நிறுவனத்திலும்...

அரசியல் ஓய்வுக்கு பின் என்ன? மனம் திறந்தார் அமித்ஷா

0
ஆமதாபாத்: ஜூலை 11-அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதும், வேதம், உபன்யாசம் மற்றும் இயற்கை விவசாயத்தில் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.பாஜ.,வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த...

ஆபத்தான உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி |

0
புதுடெல்லி:ஜூலை 15 - நமது நாட்டில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பார்கள்...

நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு; ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது

0
புதுடில்லி: ஜூலை 17 -தங்கம் கடத்தல் வழக்கில், காபிபோசா சட்டமும் ரன்யா ராவ் மீது பாய்ந்தது. ஆலோசனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது.கன்னட திரையுலகை சேர்ந்தவர் நடிகை ரன்யா...

வட மாநிலங்களை புரட்டி போட்ட கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
பாட்னா: ஜூலை 21 -வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பீகார், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந்த ஆண்டு ஜூன்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe