அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்
லக்னோ: மே 13-சமாஜ்வாடி கட்சியின் மறைந்த நிறுவன தலைவர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் தனது 38 வயதில் லக்னோவில் திடீரென்று காலமானார். உடல்நலக்குறைவால் மே 13ல் லக்னோ...
போஜ்சாலா வளாகம் சரஸ்வதி தேவிக்கான கோயில்தான்: நீதிமன்ற அமர்வு தீர்ப்பு
போபால்: மே 16-மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போஜ்சாலா வளாகம் உள்ளது. இது சரஸ்வதி தேவி கோயில் என்று இந்துக்கள் வாதிடுகின்றனர். அதேசமயம் அது கமல் மவுலா மசூதி...
டேங்கர் கப்பல்களை அனுப்ப இந்தியா முடிவு
புதுடெல்லி: மே 21 -ஈரான் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது. ஹார்முஸ் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் முற்றுகையாலும், சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்படுத்தும் இடையூறுகளும் மாதக்கணக்கில் நீடித்து...
ட்விஷா மரண வழக்கு: கணவரிடம் சிபிஐ விசாரணை
புதுடெல்லி, மே 26- தெலுங்கு நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12-ம் தேதி போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக...
கணினி வழியில் நீட் மறுதேர்வு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி, ஜூன் 2- இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மே 3-ல் நடைபெற்றது. இதன் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை சிபிஐ...
இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி – நாசிர் உசேன் பரிந்துரை
புதுடெல்லி: ஜூன் 6-இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் அதிக காலம் காத்திருக்கக் கூடாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள்...
வெள்ளை மாளிகையைஅதிர வைத்த துப்பாக்கி சூடு
வாஷிங்டன்: மே 5 -அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை அதிபர் கான்வாய் அருகே ஆயுதங்களோடு சுற்றிய மர்ம நபர் மீது சீக்ரெட் சர்வீஸ்...
டிரம்ப் நிர்வாகத்தில் குழப்பம் உளவுத்துறை இயக்குநர் ராஜினாமா
வாஷிங்டன், மே 23- அமெரிக்க தேசிய உளவுத்துறையின் இயக்குநர் துளசி கப்பார்ட், தனது கணவர் ஆபிரகாமுக்கு மிகவும் அரிய வகை எலும்புப் புற்றுநோய் கண்டறியப்பட்டதால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். துளசி கப்பார்ட்டின் கணவர்...
அமெரிக்க தாக்குதல் பற்றி எரிந்த கப்பல்இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
வாஷிங்டன்: ஜூன் 9-ஓமன் அருகே சென்று கொண்டிருந்த மேரிவெக்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அந்த கப்பல் பற்றி எரிந்தது. நடுக்கடலில் மூழ்கும் நிலையில் இருந்த கப்பலில்...
நிதி ஆயோக் முழு நேர உறுப்பினர்களாக நியமனம்
புதுடெல்லி, மே 4- நிதி ஆயோக் அமைப்பின் முழுநேர உறுப்பினர்களாக ஆர்.பாலசுப்ரமணியம், ஜோரம் அனியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் முதன்மை கொள்கை ஆலோசனை அமைப்பாக நிதி ஆயோக் விளங்குகிறது. இதன் தலைவராக பிரதமர்...

































