எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவர் குற்றவாளி என தீர்ப்பு
நியூயார்க், ஜூலை 31- இந்திய - பிரிட்டானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவர் சாத்தானின் வேதங்கள் என்ற நாவலை கடந்த 1988-ம் ஆண்டு வெளியிட்டார். இது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக புகார்...
அதிகரித்துள்ள மின்சார வாகன விற்பனை
டெல்லி, ஜூன் 3- கடந்த மே மாதத்தில் இந்தியாவில் மின்சாரப் பயணிகள் வாகனங்கள் (e-PV) விற்பனை முந்தைய ஆண்டை விட 79% அதிகரித்து உள்ளது. கடந்த மே மாதத்தில் மொத்தம் 26,319 யூனிட்...
இந்தியா கூட்டணி ஆலோசனை
புதுடெல்லி ஜூன் 8-சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, 'இந்தியா' கூட்டணியின் தேர்தல் வியூகத்தை மாற்றி அமைக்கவும், ஒற்றுமையை வெளிப்படுத்தவும், உட்கட்சி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இன்று ஆலோசனை கூட்டம்...
பெட்ரோல் டீசல் மொத்தமாக வாங்க தடை
புதுடெல்லி: ஜூன் 12-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தன. ஈரான் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் கச்சா எண்ணெய் பிரச்சினையும் தீரவில்லை....
உ.பி.யில் பிடிஏ துணைத் தலைவர் மணிகண்டன் ஐஏஎஸ் மாற்றம்
புதுடெல்லி, ஜூன் 16- தமிழ்நாட்டின் நெய்வேலியைச் சேர்ந்த தமிழரான டாக்டர்.ஏ.மணிகண்டன், 2017ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற உ.பி. மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி. நாட்டிலேயே மருந்தியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல்...
வாட்ஸ்அப் சிஇஓ-வாக கிரெட் நிறுவனர் குணால் ஷா நியமனம்: மெட்டா அறிவிப்பு
புதுடெல்லி, ஜூன் 23- இந்தியாவின் பிரபல நிதிநுட்ப நிறுவனமான கிரெட் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப் செயலியின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப்...
ஜார்க்கண்டில் பயணிகள் வாகனம் டிரக் மோதிய விபத்தில் 7 பேர் பலி
ராம்கர்: ஜூன் 26-ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணிகள் வாகனம் - டிரக் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.ராம்கர் - பொகாரோ சாலையில் உள்ள லாரி என்ற பகுதியில், நள்ளிரவு சுமார் 12 மணி...
தமிழக கவர்னர் மாற்றப்படுகிறா? டெல்லியில் அமித்ஷாவுடன் நடந்த ஆலோசனை
டெல்லி, ஜூலை 2- தமிழக ஆளுநர் அர்லேகர் விரைவில் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று மத்திய அமைச்சரவையும் பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட உள்ளது எனவும், சில மாநிலங்களில் ஆளுநர்களும்...
பிஹார் இடைத்தேர்தலில்பிரசாந்த் கிஷோர் போட்டி
பாட்னா: ஜூலை 6-பிஹாரில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிஹார் மாநிலத்தில் காலியாக உள்ள பங்கிபூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 30-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு...
கனமழை 10 பேர் பலி – உத்தரகாண்ட் உ.பி.யில் நிலச்சரிவு இமாச்சலில் வெள்ளப்பெருக்கு
புதுடெல்லி: ஜூலை 10 -நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததாலும், வட இந்தியாவின் பல பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், மழை தொடர்பான சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், உத்தரப் பிரதேசம்...




























