விஜய் நாளை முதல்வராக பதவியேற்பு – பெரும்பான்மை நிரூபிக்க 3 நாள் அவகாசம்
சென்னை, மே 9-தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 10 மணிக்கு முதல்வராக விஜய் பதவியேற்கிறார். மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கெடு...
தங்கம் மீதான சுங்க வரியை 6%-ல் இருந்து 15% ஆக உயர்த்தியது மத்திய அரசு
புதுடெல்லி: மே 13-தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதனால், ஆபரணத் தங்கம் விலையும் வெகுவாக அதிகரிக்கும் என்பதால் தங்கம் வாங்குவதை...
பிரதமரின் வேண்டுகோளை மீறி வாகன ஊர்வலம்: பிஜேபி பிரமுகர் மீது நடவடிக்கை
புதுடெல்லி: மே 16-எரிசக்தி பயன்பாட்டை மிச்சப்படுத்த வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை மீறி மத்தியப் பிரதேசத்தில் வாகன ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.இதன் மீதான நடவடிக்கையாக சம்மந்தப்பட்ட பாஜக பிரமுகருக்கு அம்மாநில முதல்வர் மோகன்...
மேற்கு வங்க ஃபால்டா தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் விலகல்
கொல்கத்தா, மே 20- மேற்கு வங்க தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சுவேந்து அதிகாரி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே தேர்தலின்போது ஃபால்டா தொகுதியில் பரவலாக முறைகேடு நடந்ததாகவும் வாக்காளர்கள் அச்சுறுத்தப்...
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: உ.பி மத குருவுக்கு ஆயுள் தண்டனை
ஹமிர்பூர்: மே 25-உத்தர பிரதேச மாநிலம் ஹமிர் பூரில், மசூதி வளாகத்திற்குள் 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அங்கு பணியாற்றி வந்த மத குருவுக்கு (மவுலானா) போக்ஸோ சிறப்பு...
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய கூட்டத்திற்கு வராத எம்எல்ஏக்கள்
கொல்கத்தா, ஜூன் 1- மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி நேற்று முன்தினம் தாக்கப்பட்டிருந்தார். பாஜக ஆதரவாளர்களால் தாக்குதல் நடந்தது என்று...
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை
புதுடெல்லி, ஜூன் 6- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘காக்கரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பாக இன்று பிரம்மாண்டப் போராட்டம் நடைபெற்று...
சிங்கப்பெண் படையினருக்கு துப்பாக்கி
சென்னை: ஜூன் 11ரோந்துப் பணியில் ஈடுபடும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தேவைப்பட்டால் துப்பாக்கி வழங்கப்படும் என ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்தார்.பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், கொண்டுவரப்பட்ட `சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதல்வர் விஜய்...
ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்
திருவனந்தபுரம், ஜூன் 16- கேரளாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அதிரப்பள்ளி அருகே உள்ள சாலக்குடி ஆற்றில், பாறை இடுக்கில் சிக்கி உயிருக்குப் போராடிய தமிழக இளைஞரை ராணுவ வீரர் ஒருவர் துணிச்சலாகச் செயல்பட்டு...
டெலிகிராம் தடை செல்லும்
புதுடெல்லி: ஜூன் 19-நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நீட்-யுஜி’ தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, மத்திய அரசு ‘டெலிகிராம்’ செயலிக்கு விதித்திருந்த தற்காலிக தடையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக உறுதி செய்துள்ளது....

































