துபாய் சல்லி சல்லியா நொறுங்க போகுது.. அமீரகம் அவசரப்பட்டா அடி தாங்காது!
துபாய், ஏப்ரல் 1- கடந்த சில வாரங்களாக இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலின் தாக்கம் தற்போது வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதாக...
டிரம்ப்-ன் அடுத்த இலக்கு மீண்டும் கிரீன்லாந்து
வாஷிங்டன், ஏப்ரல் 9- ஈரான் போர் முடிந்து பேச்சுவார்த்தை கட்டத்தில் இருக்கும் வேளையில், டிரம்ப் அடுத்த டார்கெட்-ஐ நோக்கி நகர்ந்துள்ளார். மீண்டும் கிரீன்லாந்து கைப்பற்றும் முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். இதோடு கிரீன்லாந்துக்கு பாதுகாப்பாக...
ஹார்மூஸ் முழுக்க அமெரிக்க கடற்படை – மீண்டும் போர்?
வாஷிங்டன்: ஏப்ரல் 17-அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தற்போது ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் 12 கப்பல்கள், 100 விமானங்கள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட படையினரை பயன்படுத்தி வர்த்தக தடை...
“கோஹினூர் வைரத்தை திரும்ப தருமாறு வலியுறுத்துவேன்” – நியூயார்க் மேயர் மம்தானி
நியூயார்க், ஏப்ரல் 30- வரலாற்று சிறப்பு மிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் வழங்குமாறு பிரிட்டன் மன்னர் சார்லஸிடம் வலியுறுத்த உள்ளதாக நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கூறியுள்ளார்.பிரிட்டன் மன்னர் சார்லஸ்...
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 44 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி!
புது டெல்லி, மார்ச் 3- ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கான எண்ணெய் இறக்குமதி 44 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஜனவரி மாதம் வெகுவாக குறைந்தது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு மே 2022-க்குப் பிறகு...
பதுங்கு குழிகளை 50 இஸ்ரேல் விமானங்கள் தாக்கின: வீடியோ வெளியீடு
புதுடெல்லி: மார்ச் 7-அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கடந்த வாரம் உயிரிழந்தார்.அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வந்தபோது பதுங்கு குழிகள் மீது இஸ்ரேல் வான்படைகள் நடத்திய அதிரடி...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது பதவி நீக்கத் தீர்மானம்
புதுடெல்லி: மார்ச் 12-மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தேர்தல்...
துலிப் மலர் திருவிழா தொடக்கம்
ஸ்ரீநகர்: மார்ச் 16-ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:ஸ்ரீநகரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டத்தை இன்று நேரில் பார்வையிட்டேன். மலர்கள் முழுமையாக மலர்வதற்கு இன்னும்...
தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
புதுடெல்லி: மார்ச் 21 -தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.இந்நிலையில், கடந்த 2023 டிசம்பரில் மத்திய அரசு...
74 நாளில் 170 லாக்கப் மரணங்கள்
புதுடெல்லி: மார்ச் 26 -தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து (என்எச்ஆர்சி) தகவல்கள் பெற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:நடப்பு 2026ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல் கடந்த 15ம் தேதி...

































