டாக்டர் உமர் தற்கொலை வெடிகுண்டு
புதுடெல்லி: நவ. 13-: டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நடத்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது.ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஆதிலை...
கர்நாடக மந்திரிசபை மாற்றம் கார்கே – சித்தராமையா ஆலோசனை
புதுடெல்லி: நவ. 17-கர்நாடக மாநில அரசியலில் தலைமை மாற்றம் மற்றும் அமைச்சரவை மாற்றம் குறித்து அதிக விவாதம் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் சித்தராமையாவின் டெல்லி வருகை ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம்...
பள்ளி முன் பெற்றோர் போராட்டம்
புதுடெல்லி : நவம்பர் 21-டெல்லியில் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவரின் தற்கொலை தொடர்பாக அப்பள்ளி முன்பு பெற்றோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லி அசோகா பிளேஸ் பகுதியில் செயின்ட் கொலம்பா பள்ளி உள்ளது.இப்பள்ளியில் 10-ம்...
மாவோ., தலைவருக்கு ஆதரவாக முழக்கம்; போலீசார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்ததால் பதற்றம்
புதுடில்லி: நவம்பர் 25.டில்லியில் மோசமடைந்த காற்று மாசை தடுக்க தவறிய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில், மாவோயிஸ்ட் ஆதரவு போஸ்டர்கள் இடம் பெற்றதால் பதற்றம் ஏற்பட்டது.போராட்டக்காரர்களை கலைக்க வந்த போலீசார் மீது, ‘பெப்பர்...
வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த 25,000 பேருக்கு வரித்துறை நோட்டீஸ்
புதுடில்லி, நவ. 28- வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தங்களது வருமான வரி தாக்கலில் தெரிவிக்காத 25,000 பேருக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்ப உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த...
அகமதாபாத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு ரூ.5,000 கோடி செலவு
புதுடெல்லி: டிசம்பர் 2-அகமதாபாத் காமன்வெல்த் போட்டியை நடத்த ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று தெரியவந்துள்ளது.2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்...
இந்தியா ரஷ்யா வர்த்தக ஒப்பந்தம்
புதுடெல்லி: டிசம்பர் 5-இந்தியா அமெரிக்கா இரு நாடுகள் இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ததைத் தொடர்ந்து இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரிகளை விதித்து வரும்...
விபத்து: தெலுங்கானாவை சேர்ந்த 4 பேர் பலி
வாஷிங்டன்: ஜூலை 8-அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத் குடும்பத்தினர் 4 பேர் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட ஒரே குடும்பத்தினர் 4 பேர் விடுமுறை தினத்தை கழிக்க அமெரிக்கா...
தண்டனை பெற்றுத்தர இந்தியா வலியுறுத்தல்
நியூயார்க், ஜூலை 16- ‘’ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் தெரிவித்தார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில்...
அடுத்தடுத்த புயல்களால் பிலிப்பைன்சில் 25 பேர் பலி
மணிலா : ஜூலை 26 -பிலிப்பைன்ஸ் நாட்டை நேற்று முன்தினம், 'கோ -- மே' புயல் தாக்கியதில், 25 பேர் பலியாகினர்.தெ ன்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், ஒவ்வொரு ஆண்டும் 20க்கும் மேற்பட்ட...






















