ஸ்விக்கி இணைந்து 152 ரயில் நிலையங்களுக்கு உணவு சேவை விரிவாக்கம்
மும்பை, பிப். 27- ரயில் பயணிகள் உணவு பெறும் வசதியை மேம்படுத்தும் வகையில், ஐஆர்சிடிசி நிறுவனத்துடன் இணைந்து ‘புட் ஆன் டிரெயின்’ எனும் உணவு சேவையை இந்தியா முழுவதும் 152 ரயில் நிலையங்களுக்கு...
காஸ் நிலையங்கள் மீது தாக்குதல்: ஈரானின் பதிலடியும், ட்ரம்ப் கொந்தளிப்பும்
வாஷிங்டன், மார்ச் 20- கத்தாரைத் தாக்கினால் ஈரான் பேரழிவைச் சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதனால் போர் உச்ச கட்டத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா,...
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ டைரக்டர் மீது இளம்பெண் பாலியல் புகார்
கொச்சி, மார்ச் 2- கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் கடந்த 2022-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சினிமா ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இந்த படத்தை இயக்கியவர் சிதம்பரம்.படத்தின் வெற்றி யின் மூலம் பிரபலமான இவர் மீது...
வெனிசுலாவில் இருந்து இந்தியா வரும் கச்சா எண்ணெய்
டெல்லி: பிப்ரவரி 25-அமெரிக்காவின் கண்ட்ரோலில் வெனிசுலா வந்த பிறகு, அந்நாட்டில் இருந்து செய்யப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதற்கிடையே 3 மிகப் பெரிய சரக்கு கப்பல்கள் வெனிசுலாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து...
அமெரிக்காவில் வேலை இழந்த பிறகு டீ கடை நடத்தும் இந்திய இன்ஜினீயர்!
லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 9- அமெரிக்காவில் கார்ப்பரேட் பணியில் இருந்து நீக்கப்பட்ட இந்திய இன்ஜினீயர் வெற்றிகரமாக டீ கடையை நடத்தி வருகிறார். அவரது கடையில் ஒரு டீ ரூ.735-க்கு விற்பனை செய்யப்படுகிறது.பிஹார் தலைநகர்...
மெக்சிகோ பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
மெக்சிகோ: பிப்ரவரி 11-மெக்சிகோ தட்டம்மை நோய் பரவல் காரணமாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம், பள்ளிகளில் சுகாதாரப் பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முகக்கவசம் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.மெக்சிகோவின் ஜலிஸ்கோ...
மும்பை கடல்பகுதியில் 3 எண்ணெய் கப்பல்களை பறிமுதல் செய்த இந்தியா
மும்பை: பிப்ரவரி 17-மும்பை கடல் பகுதியில் சட்டவிரோதமாக நின்று கொண்டிருந்த 3 எண்ணெய் கப்பல்களை இந்தியா பறிமுதல் செய்துள்ளது. ஈரானுடன் தொடர்புடைய மூன்று கப்பல்கள் தான் அவை என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா...
ரஃபேல் போர் விமான ஹேமர் ஏவுகணை இந்தியாவில் தயாரிக்க திட்டம்
புதுடெல்லி: பிப்ரவரி 17-ரஃபேல் போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ஹேமர் ஏவுகணைகளை இந்தியாவில் தயாரிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.இந்திய விமானப் படையில் பிரான்ஸிடமிருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன.இந்நிலையில் மேலும்...
மோடி பங்கேற்ற ஏஐ மாநாட்டில் சீன ரோபோ
டெல்லி: பிப்ரவரி 18-டெல்லியில் ‘இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026’ எனும் தலைப்பில் ஏஐ மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். இதில் சீன தயாரிப்பு...
கரெட், பான் மசாலா விலை உயர்ந்தது
புதுடெல்லி: பிப்ரவரி 2-பழைய ஜிஎஸ்டி வரி விதிப்பில் சிகரெட், பான் மசாலா, பீடிக்கு 28% வரி விதிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிகரெட், பான்...






























