Home செய்திகள்

செய்திகள்

சபரிமலை கோவில் நடை திறப்பு

0
காசர்கோடு, நவ. 12- மண்டல-மகரஜோதி யாத்திரைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.தலைமை அர்ச்சகர் அருண்குமார் நம்பூதிரி கோயிலின் கதவைத் திறந்து, தந்திரி மந்திரவாதி...

ரூ.262 கோடி போதை பொருள் பறிமுதல்

0
புதுடெல்லி, நவம்பர் 24-டெல்லியில் மிகப்பெரிய அளவிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஒரு பெரிய நடவடிக்கையில் ரூ.262 கோடி மதிப்புள்ள 328.54...

175 பொருட்களின் விலை அடியோடு குறையுது

0
டெல்லி: செப்.2- டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மத்திய அரசு கிட்டத்தட்ட 175 பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) குறைக்க திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக,...

இஸ்ரேல் – ஹமாஸ்போர் நிறுத்தம்: ட்ரம்ப் அறிவிப்பு

0
வாஷிங்டன்: அக். 10-இஸ்ரேல், ஹ​மாஸ் குழு​வினர் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் இஸ்​ரேல் ராணுவம்,...

பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம்: விதிகளை எளிதாக்கியது மத்திய அரசு

0
புதுடெல்லி: அக்டோபர் 15-தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி​யில் உள்ள பணத்​தை, அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு 100 சதவீதம் எடுக்​கும் வகை​யில் விதி​முறை​களை எளி​தாக்கி உள்​ளது மத்​திய அரசு. தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி (இபிஎப்ஓ)...

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

0
புதுடெல்லி: செப். 25-அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதனை செய்தது. டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.2 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன்...

2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கம்

0
புதுடெல்லி: நவம்பர் 28-ஆதார் தரவுத்தளத்தின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் தேசிய அளவில் தூய்மைப்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.அதன்படி, இறந்த 2 கோடி நபர்களின் ஆதார் எண்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில்,...

மோடியின் பரிசு பொருட்கள் ஏலம்

0
புதுடெல்லி: செப். 25-பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் ஏலம் நடை பெற்று வருகிறது. அதில் நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும். ஏலத்தில் கிடைக்கும் நிதி, கங்கை நதி தூய்மைக்குப் பயன்படுத்தப்படும்’’ என்று...

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல்:காபூல் மீது விமானப்படை குண்டு வீச்சு

0
காபூல்: அக். 10-ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த...

என் தாய் பற்றி அவதூறாக பேசியது அனைத்து தாய்மாருக்கும் அவமானம் – மோடி

0
புதுடெல்லி: செப். 3-என் தாய் பற்றி அவதூறாக பேசி​யது எனக்கு மட்​டுமல்ல, நாட்​டில் உள்ள அனைத்து தாய்​மாருக்​கும் அவமானம் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.பிஹார் மாநிலத்​தில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe