ஐஐடி, ஐஐஎம்-ல் பயிலும் 3% மாணவர்களுக்கு 50% நிதி: தொடரும் நிதிப் பங்கீட்டு முரண்
புதுடெல்லி, மே 4- இந்தியாவின் உயர்கல்வித் துறைக்கான வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்), ஐஐடி, ஐஐஎம் மற்றும் என்ஐடி போன்ற ஒரு சில உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே மொத்த நிதியில் பாதியை தட்டிச்...
மோதல் தணிக்க தீவிரம்
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 10-மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையின் மீது உலக நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது. பிப்ரவரி 28 அன்று...
இனி பாராளுமன்ற தொகுதிகள் 816
புதுடெல்லி: ஏப்ரல் 3-மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16-ம் தொடங்குகிறது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த...
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்
சென்னை: மார்ச் 17 -பான் கார்டு விதிகளில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ள நிலையில் அவை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை...
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
சென்னை, ஏப்ரல்.29-தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணியும்,...
ஈரான் போர் காரணமாக இந்திய காபி ஏற்றுமதி பாதிக்கும்
புதுடெல்லி: ஏப்ரல் 13-‘‘ஈரான் போர் காரணமாக, மேற்கு ஆசியாவில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 80 சதவீதம் வரை பாதிக்கலாம்’’ என நிக்கேய் ஆசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.காபி உற்பத்தியில் பிரேசில் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட...
லட்சத்தீவில் இருந்து முதல் முறையாக நீர் விமான சேவை விரைவில் அறிமுகம்
புதுடெல்லி: ஏப்ரல் 30-இந்தியாவில் முதல் வணிக ரீதியிலான நீர் விமான சேவை லட்சத்தீவில் இருந்து தொடங்க உள்ளது.இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து, தரை வழியில் மட்டுமல்லாமல் தற்போது நீர் வழியிலும் விமானசேவை வழங்க...
ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா?
சென்னை: மார்ச் 23-2026-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இரு நாடுகளும் ஈரானின் அணுசக்தி மையங்களைக் குறிவைத்துத் தாக்கி வருவதால், இது ஒரு...
பாகிஸ்தான் பயணத்தில் நடந்தது என்ன? ஈரான் வெளியுறவு அமைச்சர் தகவல்
தெஹ்ரான்: ஏப்ரல் 26-பாகிஸ்தானில் இன்று ஈரான் அமெரிக்கா இடையே இரண்டாம் கட்டமாக அமைதி பேச்சுவார்த்தை நடக்க இருந்தது. இந்த நிலையில் திடீரென அமெரிக்காவில் இருந்து பேச்சுவார்த்தை குழுவினர் பாகிஸ்தான் செல்லாமல் திரும்பினர். அதே...
பள்ளி ஆண்டு விழாவில் வெறும் டவலை கட்டி கொண்டு நடனம் ஆடிய பெண்கள்
கொல்கத்தா: மார்ச் 16-மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு பள்ளி ஆண்டு விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள தனியார் பள்ளியில் நடந்ததாக கூறப்படும் இந்த...
































