சபரிமலை கோவில் நடை திறப்பு
காசர்கோடு, நவ. 12- மண்டல-மகரஜோதி யாத்திரைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.தலைமை அர்ச்சகர் அருண்குமார் நம்பூதிரி கோயிலின் கதவைத் திறந்து, தந்திரி மந்திரவாதி...
ரூ.262 கோடி போதை பொருள் பறிமுதல்
புதுடெல்லி, நவம்பர் 24-டெல்லியில் மிகப்பெரிய அளவிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஒரு பெரிய நடவடிக்கையில் ரூ.262 கோடி மதிப்புள்ள 328.54...
175 பொருட்களின் விலை அடியோடு குறையுது
டெல்லி: செப்.2- டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மத்திய அரசு கிட்டத்தட்ட 175 பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) குறைக்க திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக,...
இஸ்ரேல் – ஹமாஸ்போர் நிறுத்தம்: ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அக். 10-இஸ்ரேல், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ராணுவம்,...
பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம்: விதிகளை எளிதாக்கியது மத்திய அரசு
புதுடெல்லி: அக்டோபர் 15-தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை, அத்தியாவசிய தேவைகளுக்கு 100 சதவீதம் எடுக்கும் வகையில் விதிமுறைகளை எளிதாக்கி உள்ளது மத்திய அரசு. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ)...
அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
புதுடெல்லி: செப். 25-அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதனை செய்தது. டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.2 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன்...
2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கம்
புதுடெல்லி: நவம்பர் 28-ஆதார் தரவுத்தளத்தின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் தேசிய அளவில் தூய்மைப்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.அதன்படி, இறந்த 2 கோடி நபர்களின் ஆதார் எண்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில்,...
மோடியின் பரிசு பொருட்கள் ஏலம்
புதுடெல்லி: செப். 25-பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் ஏலம் நடை பெற்று வருகிறது. அதில் நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும். ஏலத்தில் கிடைக்கும் நிதி, கங்கை நதி தூய்மைக்குப் பயன்படுத்தப்படும்’’ என்று...
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல்:காபூல் மீது விமானப்படை குண்டு வீச்சு
காபூல்: அக். 10-ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த...
என் தாய் பற்றி அவதூறாக பேசியது அனைத்து தாய்மாருக்கும் அவமானம் – மோடி
புதுடெல்லி: செப். 3-என் தாய் பற்றி அவதூறாக பேசியது எனக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து தாய்மாருக்கும் அவமானம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிஹார் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்...





















