10 ஆண்டுகளில் ஏஐ-யிடம் மனிதர்கள் கட்டுப்பாட்டை இழப்பர்” – எலான் மஸ்க் கருத்து
கலிபோர்னியா, ஜூலை 28- தொழிலதிபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் ஏஐ-யிடம் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பார்கள். 2036-ம் ஆண்டுக்குள்...
கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட விமானப்படை அதிகாரி மனைவி
மும்பை, ஜூன் 17- மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 24 வயதான பெண் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது கணவர் விமானப்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஹஸ்ரத் மவுலானா...
மோசமான ரஷ்யா நிலைமை: இந்தியாவிடம் பெட்ரோல் கேட்டு நிற்கும் புதின்
மாஸ்கோ: ஜூலை 2-நம் நாட்டுக்கு அதிகப்படியான கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வந்த ரஷ்யாவின் நிலைமை தற்போது மோசமாகி உள்ளது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தற்போது ரஷ்யா நம் நாட்டிடம் பெட்ரோல்...
கேரளாவில் ரூ.10 லட்சம் மதிப்பில்35 கிலோ கஞ்சா பறிமுதல்
எர்ணாகுளம்: ஜூன் 10-கேரளாவில் வேலை பார்க்கும் மேற்கு வங்க தொழிலாளர்கள் மூலம் கேரளாவுக்குள் பெருமளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மாநில போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் எர்ணாகுளம் மாவட்டம் வாழக்குளம் பகுதியில்...
ஈரானில் அமெரிக்காவின் எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்திய சீனா
வாஷிங்டன், ஜூன் 1- ஈரானின் தென்மேற்குப் பகுதியில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் எஃப்-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்பான தோளில் வைத்து இயக்கும் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று...
இந்திய எல்லையை கண்காணிக்க ட்ரோன் ஆராய்ச்சி மையம் அமைத்தது சீனா
பெய்ஜிங்: ஜூலை 31-எல்லைக் கண்காணிப்பு, பாதுகாப்பு, தளவாடங்கள் மற்றும் போக்குவரத்தை பலப்படுத்துவதற்காக, திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சீனா நிறுவியுள்ளது.சீனா இந்திய எல்லைக்கு அருகில்...
வெங்காயம் விலை குவிண்டால் ரூ.2,125-ஆக உயர்வு
புதுடெல்லி, ஜூலை 6- வெங்காயக் கொள்முதலை அதிகரிக்கவும், விவசாயிகளுக்குச் சிறந்த வருவாயை உறுதி செய்யவும், வெங்காயம் கொள்முதல் செய்வதற்கான விலையை மத்திய அரசு நேற்று 13% உயர்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து வெங்காயத்தின் கொள்முதல்...
இந்திய, சீனப் பொருட்கள் மீது 100% வரி:
வாஷிங்டன், ஜூலை 30- உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முயற்சி மேற்கொண்டு வருகிறார். போர் நடத்த ரஷ்யாவுக்கு நிதி ஆதாரமாக இருப்பது அதன் கச்சா எண்ணெய், இயற்கை...
இந்திய ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு
டெல்லி: ஜூலை 1-நம் நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக செயல்பட்டு வந்த உபேந்திர திவேதி நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்றுள்ளார்....
“மோடியும் என்னைப் போன்றவர் அவருக்குத் தூக்கம் வராது”அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு
வாஷிங்டன்: ஜூலை 1-இந்தியப் பிரதமர் மோடியும் என்னைப் போன்றவர், அவருக்குத் தூக்கம் வராது என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.அமெரிக்க-இந்திய...




























