கேள்விக்குறியாகும் சண்டை நிறுத்தம்
துபாய்: மே 29-அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதால் சண்டை நிறுத்தம் கேள்விக்குறியாகியுள்ளது.ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார். இதற்காக ஈரானுடன்...
திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்
கொல்கத்தா: மே 11-மேற்கு வங்கத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்து, கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர்கள் சிலர் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தனர்.இது தொடர்பாக கோகினூர் மஜும்தார்,...
மேற்கு வங்கத்தில் மகளிர் உதவித்தொகை இனி மாதம் ரூ.3000
கொல்கத்தா: ஜூன் 4-மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...
மூலிகை சிகிச்சை அளிப்பதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.56 லட்சம் மோசடி
மும்பை, ஜூன் 22- மகாராஷ்டிர மாநிலம் தானே நகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு, இயற்கை மருத்துவர் என்று தன்னை அழைத்துக் கொண்ட ஒருவர் சிகிச்சை அளிப்பதாக உறுதி...
அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாகநாளை ஹிமந்த பிஸ்வா சர்மா பதவியேற்பு
குவாஹாட்டி: மே 11-அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா நாளை பதவியேற்க உள்ளார்.அசாம் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் (என்டிஏ) கூட்டணி, மொத்தம் உள்ள 126-ல் 102...
கேரளாவில் ரூ.10 லட்சம் மதிப்பில்35 கிலோ கஞ்சா பறிமுதல்
எர்ணாகுளம்: ஜூன் 10-கேரளாவில் வேலை பார்க்கும் மேற்கு வங்க தொழிலாளர்கள் மூலம் கேரளாவுக்குள் பெருமளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மாநில போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் எர்ணாகுளம் மாவட்டம் வாழக்குளம் பகுதியில்...
டெல்லியில் குர்பானிக்கு கடும் கட்டுப்பாடு
டெல்லி, மே 22- பக்ரீத் பண்டிகையையொட்டி தடை செய்யப்பட்ட விலங்குகளைப் பலியிட்டால் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு எச்சரித்துள்ளது. வரவிருக்கும் (மே 28)...
ஜூன் 21-ல் நீட் மறு தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
புதுடெல்லி: மே 15 -வரும் ஜூன் 21-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.முன்னதாக, வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக...
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு விஜய்க்கு அழைப்பு
திருவனந்தபுரம்: மே 16-கேரளத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 11வது நாளான நேற்று முன்தினம் முதல்வராக வி.டி. சதீசன் அறிவிக்கப்பட்டார்.இதனால் முதல்வர் பதவிக்கு சதீசனுடன் போட்டி போட்ட காங்கிரஸ் அகில இந்திய பொதுச்...
ரூ.1 லட்சம் மியாசாகி மாம்பழம் படையல்
புதுடெல்லி: ஜூன் 17-அயோத்தியில் எழுந்தருளியுள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மியாசாகி மாம்பழம் படையல் இடப்பட்டது.ஜப்பானின் கியூஷு மாகாணம் மியாசாகி நகரைத் தாயகமாகக் கொண்ட இந்த மாம்பழங்கள், உலகிலேயே மிக விலையுயர்ந்த மாம்பழ...

































