விசாரணை நடத்த பயம் ஏன்? பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி
புதுடெல்லி, மார்ச் 28- இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான அதானிக்குச் சொந்தமான நிறுவனங்கள், பங்குச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாகவும், கணக்குகளில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது....
பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி,மார்ச்.27-காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை...
எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு போராட்டம்
புதுடெல்லி : மார்ச். 27 -அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின்...
படகுகள் கவிழ்ந்து விபத்தில் சிக்கி28 அகதிகள் பலி
துனிஷ், மார்ச் 27-ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது அவர்கள் பெரும்பாலும் கடல் மார்க்கமாக படகுகளில் செல்ல முற்படுகின்றனர்....
மலையாள நடிகர் மறைவு பினராயி விஜயன் இரங்கல்
திருவனந்தபுரம்,மார்ச் 27- பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட். இவர் தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்....
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு
மும்பை, மார்ச் 27-பீகாரில் நடந்து வரும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் மராட்டிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு...
இந்திய பத்திரிகையாளர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
வாஷிங்டன், மார்ச் 27-பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய மாநில போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா...
பெண் நோயாளிக்கு ஆபாச தொல்லை; டாக்டருக்கு 6 மாதம் சிறை
மும்பை, மார்ச் 27- குஜராத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் மூக்கு உடைந்தது. இதனால் அவர் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த 63...
காங்கிரஸ் வெற்று வாக்குறுதி: மோடி கடும் விமர்சனம்
தாவணகெரே, மார்ச் 25-கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை கவருவதற்காக வெற்று வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.நான் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். ஆனால் காங்கிரஸ் என்னை...
தேசிய ஓய்வூதியத்திட்டத்தை மேம்படுத்த குழு
புதுடெல்லி,, மார்ச் 26-2004-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு பின்னர் பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக எந்தத்திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்க வில்லை என்று நாடாளுமன்றத்தில் இந்த...