உபெர், ஓலா, ராபிடோவுக்கு மாற்றாக டெல்லி, குஜராத்தில் பாரத் டாக்ஸி
புதுடெல்லி: பிப்ரவரி 6-மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான வாகன அழைப்புச் சேவையான ‘பாரத் டாக்ஸி’-யை நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்...
சென்னை எக்ஸ்பிரஸ்ரயில் தடம் புரண்டது
புவனேஷ்வர்: பிப்ரவரி 6-சென்னை சென்ட்ரலில் இருந்து ஜல்பைகுரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்றது. இந்த ரயில் நேற்று காலை ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம், ஜகாபுரா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.அப்போது ரயிலின்...
சபாநாயகர் குற்றச்சாட்டால் பெரும் அதிர்ச்சி
புதுடெல்லி:பிப்ரவரி 6-‘‘மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் திட்டமிட்டு இருந்தனர்’’ என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 28-ம்...
வளர்ந்த இந்தியாவை நோக்கி நாடு வேகமாக பயணிக்கிறது- மோடி பேச்சு
புதுடெல்லி: பிப்ரவரி 6-இந்தியா பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது என்றும், வளர்ந்த இந்தியாவை நோக்கி நாடு வேகமாக பயணிக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு கடந்த ஜனவரி 28-ம்...
தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அவசர அறிவிப்பு
தெஹ்ரான்: பிப்ரவரி 6-ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ ரீதியான...
பாராளுமன்றம் முடங்கியது
டெல்லி: பிப்ரவரி 5-நாடாளுமன்றத்தில், கடந்த 3 நாட்களாக லோக்சபா தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முடங்கி வருகின்றனர். நேற்று பிரதமர் மோடியை லோக்சபாவில் பேச விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் சபையை முடக்கினர். இதன் தொடர்ச்சியாக...
காஷ்மீர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
ஸ்ரீநகர்: பிப்ரவரி 5-ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குகையில்...
‘இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது’ – கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யா கருத்து
மாஸ்கோ: பிப்ரவரி 5-“உலக நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை இந்தியா பெறுவதற்கான முழு சுதந்திரம் உள்ளது” என ரஷ்யா தெரிவித்துள்ளது.இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது....
தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி, திட்டங்கள் என்ன? – மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி, பிப்ரவரி 5- பல்வேறு திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அமல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் என்னென்ன என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில்...
வெள்ளை மாளிகை தகவல்
வாஷிங்டன், பிப்ரவரி 5- இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 18 சதவீதமாக குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் கரோலின்...































