யமுனை நதியை தூய்மைப்படுத்தும்பணிகள் தீவிரம்
புதுடெல்லி: ஜூன் 23 -யமுனை நதி தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: யமுனை நதி நமது நம்பிக்கையின் சின்னம். ஆனால், டெல்லியை ஆண்ட முந்தைய...
ரஷ்யா செல்லும் ஈரான் அமைச்சர்.. புதினுடன் எடுக்க போகும் முக்கிய முடிவு
டெஹ்ரான், ஜூன் 23- இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நேற்று அதிகாலையில் திடீரென தாக்குதலில் ஈடுபட்டது....
பைலட்டின் இருக்கையில் தொழில்நுட்ப கோளாறு?.. மத்திய அரசு விளக்கம்
அகமதாபாத், ஜூன் 23- அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய சுமார் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியின் இருக்கையில்...
ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி தொண்டர் பலி.. 6 பேர் மீது வழக்குப் பதிவு
அமராவதி: ஜூன் 23—ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்க அவரது காரில் பூத்தூவிய தொண்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட...
‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ குறித்து அமெரிக்க அமைச்சர் பெருமிதம்
வாஷிங்டன், ஜூன் 23—ஆபரேஷன் மிட்நைட் ஷேமர் மூலம் ஈரான் அணு சக்தி திட்டத்தை நாசமாக்கிவிட்டோம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் நேற்று கூறினார்.ஈரான் மீது அமெரிக்க நேற்று அதிகாலை நடத்திய...
அமெரிக்காவின் பி-2 போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்
வாஷிங்டன், ஜூன் 23— கடந்த 1970-களில் அதிவீன பி-2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா களமிறங்கியது. புதிய போர் விமானத்தை தயாரிக்கும் பணி அமெரிக்காவின் நார்த்ரோப் கார்ப்பரேசனிடம் அளிக்கப்பட்டது. கடந்த 1989-ம்...
அமெரிக்க தாக்குதலுக்குப் பின் இஸ்ரேல் மீது மிகப் பெரிய ஏவுகணைகளை வீசுகிறது ஈரான்
டெஹ்ரான், ஜூன் 23— அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் - 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால்,...
என்ஐஏ தீவிர விசாரணையில் புதிய தகவல்
பஹல்காம், ஜூன் 23— பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் லஷ்கர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் என்ஐஏ விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி...
மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம்
புதுடெல்லி: ஜூன் 23-ஈரானிலிருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது....
200 அடி ஆழம் பூமியை துளைத்த ஜிபியு-57 வெடிகுண்டு
டெஹ்ரான்: ஜூன் 23-அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் மலைக்கு அடியில் அணு சக்தி தளங்களை அமைத்து உள்ளன. இந்த அணு சக்தி தளங்களை அழிக்க பூமியை துளைத்து...