இனிப்பு கடையில் பலகாரம் சுட்ட ராகுல்
புதுடில்லி, அக். 21- டில்லியில் உள்ள பிரபலமான, ‘கண்டேவாலா’ இனிப்பு கடையில், ‘ஜாங்கிரி, பேசன் லட்டு’ தயார் செய்யும் பணியில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஈடுபட்டார். தீபாவளி பண்டிகையையொட்டி, தலைநகர் டில்லியில்...
திருமணம் செய்து கொள்ளுங்கள் – ராகுலுக்கு பேக்கரி உரிமையாளர் கோரிக்கை
டெல்லி:அக்டோபர் 21-டெல்லியில் பிரபலமானதும் மிக பழமையானதுமான கன்டேவாலா பேக்கரிக்கு அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.இந்த...
நாட்டு மக்களுக்கு மோடி கடிதம்
புதுடில்லி: அக்டோபர21 -உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தீபாவளி...
‘எட்டு மாதங்களில் எட்டு போர்களை நிறுத்தி உள்ளேன்’ – ட்ரம்ப்
வாஷிங்டன், அக். 21- கடந்த எட்டு மாதங்களில் உலக நாடுகளுக்கு இடையிலான எட்டு போர்களை நிறுத்தி உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நாட்டின் அதிபராக...
இந்தாண்டில் 8% குறைந்தது!
புதுடில்லி, அக். 21- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ.,யில், எந்த விஷயம் குறித்தும் விளக்கம் அளிக்கும் ‘சாட்பாட்’ அதிகரித்துள்ளதால், விக்கிபீடியாவின் ஆதரவு 8 சதவீதம் சரிவு கண்டுள்ளது. தனது பக்கங்களை பார்வையிடுவோரின் எண்ணிக்கை,...
சுவாச நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பு
புதுடெல்லி, அக். 21- சுவாச நோய்களுக்கு இந்தியாவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு)...
மீண்டும் அதிக வரி அச்சுறுத்தல்
வாஷிங்டன், அக். 20- பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டேன் என்று உறுதியளித்ததாக கடந்த வாரம் 2 அல்லது 3 முறை அறிக்கைகளை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,...
அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை
அயோத்தி: அக். 20-அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக...
டில்லியில் விமானத்தில் பற்றி எரிந்த திடீர் தீ… அலறிய பயணிகள்
புதுடில்லி: அக். 20-டில்லியில் இருந்து நாகலாந்து செல்ல இருந்த விமானத்தில் பயணி ஒருவரின் பையில் வைக்கப்பட்டிருந்த பவர் பேங்க் திடீரென தீ பற்றி எரிந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.நேற்று டில்லியில் இருந்து நாகலாந்தில் உள்ள...
அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல சதி; முறியடித்தது எப்பிஐ
வாஷிங்டன்: அக். 20- அமெரிக்காவின் பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இருந்த முயற்சியை எப்பிஐ அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்தனர்.பல்வேறு நாடுகன் விவகாரங்களில் தலையிட்டு...