ஹெச்1பி விசா; இந்தியர்களுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு
புதுடெல்லி: டிசம்பர் 10-ஹெச் 1பி விசாவுக்கு விண்ணப்பித்துள்ள இந்தியர்களுக்கான நேர்காணலை அமெரிக்க தூதரகம் அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.வெளிநாட்டவர்களால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி, அமெரிக்காவிற்கு குடிபெயர விரும்பும் பிற நாட்டவர்களுக்கான...
லஞ்ச வழக்கில் முன்னாள் அதிகாரிக்கு தூக்கு தண்டனை
பெய்ஜிங்: டிசம்பர் 10-சீனாவின் சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றின் முன்னாள் நிர்வாகியை ஊழல் குற்றச்சாட்டில் சீன அரசு நேற்று தூக்கிலிட்டது.சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமாக 'சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல்...
அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; சந்தேக நபர் கைது
வாஷிங்டன்: டிசம்பர் 10-அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பல்கலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பல்கலையில் மர்மநபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில்...
பாகிஸ்தானுக்கு ரூ.10,780 கோடி கடன் வழங்க ஐஎம்எப் ஒப்புதல்
வாஷிங்டன்: டிசம்பர் 10-பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதை கருத்தில் கொண்டு கூடுதலாக மேலும் ரூ.10,780 கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) ஒப்புதல் அளித்துள்ளது.பாகிஸ்தான் இதுவரை காணாத பொருளாதார...
கருத்து கேட்கும் திருப்பதி தேவஸ்தானம்
திருமலை: டிசம்பர் 10-திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து பக்தர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டு வருகிறது.ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள்...
ஜனவரி முதல் இதுவரையில் 85 ஆயிரம் விசாக்கள் ரத்து; அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன்: டிசம்பர் 10-இந்தாண்டின் தொடக்கத்தின் முதல் இதுவரையில் 85 ஆயிரம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டு மக்கள் கொள்கையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிகளையும்...
நாடு கடத்தப்படுகிறார் வைர வியாபாரி மெஹுல் சோக்சி
புதுடில்லி: டிசம்பர் 10-வங்கியில், 13,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்த உள்ளார். இதற்காக சிறையில்...
கூர்மையான சிந்தனை கொண்டவர் ராஜாஜி; பிரதமர் மோடி புகழாரம்
புதுடில்லி: டிசம்பர் 10-ராஜாஜியின் 147வது பிறந்த நாளையொட்டி, அவர் கூர்மையான சிந்தனை கொண்டவர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.அவரது அறிக்கை; ஸ்ரீ சி.ராஜாகோபாலாச்சாரியை பற்றி நினைக்கும் போது, சுதந்திர போராட்ட வீரர்,...
குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர்: சோனியாவுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி: டிசம்பர் 10-இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த விவகாரத்தில் சோனியா காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு இந்திய...
அனில் அம்பானி மகன் மீது சிபிஐ வழக்கு பதிவு
புதுடெல்லி: டிசம்பர் 10-தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் பல வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என வழக்குகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்எச்எப்எல்), யூனியன் பாங்க்...


























