ஸ்வீடனில் கூட்டத்தில்புகுந்தது பஸ்: 6 பேர் பலி
ஸ்டாக்ஹோம்: நவ. 15-ஸ்வீடனில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் பஸ் புகுந்ததில், 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பஸ் நிறுத்தத்தில்...
செந்தில் பாலாஜி மனு. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதுடெல்லி: நவ. 15- தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்...
அமோக வெற்றி
பீகார்: நவ. 14-பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிஜேபியின் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது, இந்த கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி ஆகி உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்...
மேற்கு வங்கமே பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு
புதுடெல்லி: நவ. 14-பிஹார் தேர்தல் முடிவுகளில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இதை மேற்கோள் காட்டி தனது கருத்தை பகிர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.“பிஹார் மாநிலத்தை...
3வது இடத்திற்குத் தள்ளப்பட்ட லாலு மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ்
பாட்னா: நவம்பர் 14-பீகார் மாநிலத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இதில் காலையிலேயே அதிர்ச்சி தரும் விதமாக மாஜி முதல்வர் லாலு பிரசாந்த் யாதவின் மூத்த மகனும் ஜனசக்தி...
டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு
புல்வாமா: நவ. 14-கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லி - செங்கோட்டை அருகே சிக்கனலில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர்.டெல்லி செங்கோட்டை...
பீஹார் தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் யார் யார் முன்னிலை?
புதுடில்லி: நவம்பர் 14- ரகோபூர் தொகுதியில் மஹாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகிக்கிறார்.ரகோபூர் தொகுதிரகோபூர் தொகுதியில், மஹாகட்பந்தன் கூட்டணி சார்பில், பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்...
ஈரானுக்கு உதவிய இந்திய, சீன நிறுவனங்களுக்கு அமெரிக்க தடை
வாஷிங்டன்: நவ. 14-அமெரிக்க அரசின் நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் ட்ரோன் தயாரிப்புக்காக பல்வேறு நாடுகளில் இருந்து ரசாயனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வாங்கப்படுகின்றன. இதைத்...
பீகாரின் நீண்டகால முதலமைச்சர் நிதீஷ் குமார்
பாட்னா: நவம்பர் 14-பீகாரின் வரலாற்றில் இதுவரை யாரும் இல்லாத அளவுக்கு நீண்ட காலம் முதலமைச்சராக பதவியில் இருப்பவர் நிதீஷ் குமார் தான். 2005-ம் ஆண்டு முதல், ஒரு சிறிய இடைவெளியைத் தவிர (2014-15),...
ரயில் நிலையங்களில்9000 குழந்தைகள் மீட்பு
டெல்லி: நவம்பர் 14-கடந்த 2024ம் ஆண்டில் , ரயில் நிலையங்களில் மட்டும் 9,000 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். பெற்றோரிடம் கோபம், பெருநகரத்தை சுற்றி பார்க்கும் ஆசை, வறுமை, சமூக பிரச்னை போன்ற காரணங்களால்...






















