அல் பலா பல்கலை.க்கு அங்கீகார கவுன்சில் நோட்டீஸ்
புதுடெல்லி: நவம்பர் 14-டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகேஉள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது.இதையடுத்து, தேசிய புலனாய்வு...
கையை பிசையும் தேஜஸ்வி! பீகாரில் மாறும் களம்
பாட்னா: நவம்பர் 14-பீகார் மாநிலத்தின் 243 தொகுதிகளுக்கும் நவ.6 மற்றும் நவ.11 என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கடந்த 2020 தேர்தலை...
குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது
புதுடில்லி: நவம்பர் 14-டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்....
டெல்லி சம்பவ பின்னணி: ரூ.26 லட்சம் நிதி திரட்டிய டாக்டர்கள்
புதுடெல்லி: நவம்பர் 14-வெடிபொருள் வாங்க 4 மருத்துவர்கள் இணைந்து ரூ.26 லட்சம் நிதி திரட்டி உள்ளனர் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டெல்லியில் குண்டு வெடித்த காரில் இருந்தவர் காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த...
விரவாதிகளின் சதி திட்டத்தை போஸ்டர் மூலம் கண்டறிந்த போலீஸ் அதிகாரி
ஸ்ரீநகர்: நவம்பர் 14-காஷ்மீரில் ஒட்டப்பட்ட போஸ்டர் மூலம் பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதிகளின் சதியை ஸ்ரீநகர் போலீஸ் அதிகாரி கண்டுபிடித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் கடந்த அக்டோபர்...
4 மாநிலங்களின் 500 இடங்களில் என்ஐஏ சோதனை
புதுடெல்லி: நவ. 14-டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதல் குறித்து ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)...
முதல் தேர்தலிலேயே அசத்தல் – பாஜக இளம் பெண் வேட்பாளர் அபாரம்
பாட்னா, நவ. 14- பீகார் சட்டமன்ற தேர்தல் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நிதிஷ் - பாஜக கூட்டணி, தேஜஸ்வி - காங்கிரஸ் கூட்டணி களத்தில் மோதிக்...
பீகாரில் தனி பெரும் கட்சியாக உருவெடுக்கும் பிஜேபி
பாட்னா, நவ. 14- பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னப்பட்டு வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய சூழலில் பாஜக மட்டும் 80க்கும்...
பாகிஸ்தான் மருந்து இறக்குமதிக்குத் தடை விதித்து தாலிபான் அரசு
தாலிபான், நவ. 14- கடந்த மாதம் முதலே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் போக்கு தீவிரம் அடைந்து வருகிறது. எல்லை பிரச்சனையால் உருவான இந்த மோதல் கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் ராணுவம்...
பீகாரில் ஆர்ஜேடி தோல்விக்கு காரணமான சகோதர யுத்தம்
பாட்னா, நவ. 14- பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், முன்னாள் முதலமைச்சர்களான லாலூ பிரசாத் யாதவ்-ராப்ரி தேவி குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு, அதன் உள்சண்டைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெளிவாகியுள்ளது. ராஷ்ட்ரிய...




















