ஜெய்​ஷ் இ முகமது அமைப்பில் சேர்ந்த தீவிரவாதி உமர் மனைவி

0
புதுடெல்லி: நவம்பர் 13-புல்​வாமா தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்​ட​வரின் மனைவி சில வாரம் முன்பு ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்​பில் சேர்ந்​தது தெரிய​வந்​துள்​ளது.கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா நகரில் பாது​காப்​புப் படை​யினரின் வாக​னங்​கள் மீது...

செங்கோட்டையில் ஜனவரி 26-ம் தேதியே தாக்குதல் நடத்த சதி?

0
புதுடெல்லி: நவம்பர் 13-டெல்லி செங்​கோட்​டை​யில் கடந்த ஜனவரி 26ம் தேதியே தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​ட​தாக​வும் அந்த முயற்சி முறியடிக்​கப்​பட்​ட​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது.டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) வசம்...

எட்டு சிவிங்கி புலிகள் வருகின்றன: போட்ஸ்வானாவுடன் ஒப்பந்தம்

0
கபோரோன்: நவம்பர் 13-அரசுமுறைப் பயணமாக போட்ஸ்வானா நாட்டிற்கு சென்றுள்ள நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, எட்டு சிவிங்கி புலிகளை இடமாற்றம் செய்யும் திட்டத்தை இறுதி செய்தார்.ஆப்ரிக்க நாடுகளான அங்கோலா மற்றும் போட்ஸ்வானாவிற்கு ஆறு...

பஸ் கவிழ்ந்த விபத்தில் 37 பேர் உயிரிழந்த சோகம்

0
பெரு, நவ. 13- பெரு நாட்டில் 650 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரு நாட்டை சிலியுடன் இணைக்கும்...

டெல்லி கார் குண்டுவெடிப்பு: உறுதியான நடவடிக்கைகள் அவசியம்

0
புதுடெல்லி, நவ. 13- தலைநர் டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்தச் சதிச் செயலுக்குக் காரண மானவர்கள் நீதியின் முன்னே நிறுத்தப்படுவார்கள் எனப் பிரதமர்...

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல்

0
புதுடெல்லி, நவ. 13- டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்று மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பூடானில் 2 நாட்கள் அரசு பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி,...

டெல்லி: 42 தடயங்கள் சிக்கின

0
புதுடெல்லி: நவ. 12-டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)...

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி

0
புதுடெல்லி: நவ. 12-பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இந்தியாவின் சதி இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் குற்றச்சாட்டியுள்ளார். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஐகோர்ட்டுக்கு வெளியே நேற்று...

தீபாவளியின் போது தாக்குதல் நடத்த சதி திட்டம் அம்பலம்

0
புதுடெல்லி: நவ. 12-டில்லியில் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய சதிக்காரர்கள் தீபாவளி பண்டிகைக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர் என விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த...

கலப்பட நெய் விவகாரம்திருப்பதி தர்மா ரெட்டியிடம் விசாரணை

0
திருப்பதி: ​நவ. 12-திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சிக் காலத்​தில், டெண்​டர் மூலம் கலப்பட நெய் வாங்​கிய​து தொடர்​பாக சிபிஐ தலை​மையி​லான சிறப்பு விசா​ரணை குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது.உத்​த​ராகண்ட் மாநிலத்​தில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe