டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே பயங்கர தீ விபத்து
டெல்லி, நவ. 8- டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை அடுத்து 29 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைத்தனர்....
விமானம் தாங்கி போர்க்கப்பல் சீன கடற்படையில் இணைப்பு
பீஜிங்:’ நவ. 8- பலகட்ட சோதனைகளுக்கு பின், ‘புஜியன்’ என்ற நவீன விமானம் தாங்கி போர்க்கப்பலை, சீனா தன் கடற்படையில் முறைப்படி நேற்று இணைத்தது. நம் அண்டை நாடான சீனா, ‘லியோனிங், ஷான்டாங்’...
42 நாட்கள்; 52 லட்சம் வாகனங்கள்: பண்டிகை கால விறுவிறு விற்பனை
புதுடில்லி, நவ. 8- நடப்பாண்டு பண்டிகை காலத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 52 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வாகன விற்பனை முகவர்கள் சங்கமான ‘படா’ தெரிவித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது...
புதிய டிஜிபியை நியமிக்கும் விவகாரத்தில் பதில் அளிக்க உத்தரவு
புதுடெல்லி, நவ. 8- தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கிஷோர்...
டிஎன்ஏ கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்
புதுடில்லி, நவ. 8- டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் 97 வயதில் காலமானார். டிஎன்ஏவை முதன்முதலில் கண்டறிந்தவர் சுவிஸ் விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் ஆவார். இவர் 1869ம்...
தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இன்ஜின்கள்
புதுடில்லி, நவ. 8- வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவில் இருந்து 113 இன்ஜின்களை வாங்குவதற்கான ஒப்பந்த்தில் இந்தியா கையெழுத்திட்டது. ‘ஆப்பரேஷன் சிந்துார்’ தாக்குதலுக்கு பின், ராணுவ பலத்தை அதிகரிக்கும்...
புனே பெண் பிஹாரில் வாக்களித்ததாக காங். புகார்
புனே, நவ. 8- புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் உர்மி. இவர் தனது சமூக வலைதளபக்கத்தில் பிஹார் முதல்கட்ட தேர்தலில் மோடிக்கு வாக்களித்து விட்டதாக கூறி விரலில் அடையாள மையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்....
200 துப்பாக்கிக்கு ஆயுத பூஜை: விசாரணை அறிக்கை தாக்கல்
புதுடெல்லி, நவ. 8- உத்தர பிரதேச எம்எல்ஏ ராஜா பைய்யா (எ) ரகுராஜ் பிரதாப் சிங். இவர், கடந்த மாதம் ஆயுத பூஜை தினத்தில், 200 வகையான துப்பாக்கிகளுக்கு தனது மாளிகையில் பூஜை...
வந்தே மாதரம் பாடலைப் பாட சமாஜ்வாதி எம்எல்ஏ மறுப்பு
மும்பை, நவ. 8- ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், நேற்று நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மும்பையில் நடைபெற்ற வந்தே மாதம் பாடல் கொண்டாட்ட நிகழ்ச்சியில்...
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி
மும்பை, நவ. 8- மும்பையில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து இன்று...




















