40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்ல வியூகம்
புதுடில்லி: நவம்பர் 4-‘’கணக்கெடுப்பு படிவத்துடன் வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், அதை வாக்காளர்கள் இன்று பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு...
அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.14,610 கோடி முதலீடு
மும்பை, நவ. 3- அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களாக ரூ.77,000 கோடி மதிப்பிலான முதலீட்டை இந்திய பங்குச் சந்தையிலிருந்து திரும்ப பெற்ற நிலையில், கடந்த அக்டோபரில் ரூ.14,610 கோடியை அவர்கள் முதலீடு...
விபத்து 20 பேர் பரிதாப சாவு
ஹைதராபாத்: நவ. 3-தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா - கானாபூர் சாலையில் இன்று காலையில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று மாத பெண்...
மார்க் ஜூக்கர்பெர்க்கை பின்னுக்குத் தள்ளிய இந்திய வம்சாவளி நண்பர்கள்
வாஷிங்டன், நவ. 3- இந்திய வம்சாவளி இளைஞர்கள் உள்பட அமெரிக்காவைச் சேர்ந்த 3 பள்ளி நண்பர்கள், ஸ்டார்ட்அப் மூலம் இளம் வயதிலேயே கோடீஸ்வரர்களாகியுள்ளனர். இதன்மூலம், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சாதனையை முறியடித்துள்ளனர்....
உலகக்கோப்பை வெற்றிக்கு பிரதமர் மோடி, சச்சின் வாழ்த்து
மும்பை, நவ. 3- இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2025 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தேசமும் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது. பிரதமர்...
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; 4 பேர் பலி
காபூல்: நவ. 3-ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து உள்ளனர்.ஆப்கானிஸ்தானில் இன்று (நவ., 03) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்...
இன்சூரன்ஸ் படுகொலை? ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை திடீர் மரணம்
ஜெய்ப்பூர், நவ. 3- ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் புஷ்கர் விலங்கு கண்காட்சியில் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குக் கண்காட்சிக்குக் கொண்டு வரப்பட்ட ரூ.21 கோடி மதிப்புள்ள இந்தியாவின் மதிப்புமிக்க விலங்காகக்...
ரூ.1.3 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய இளைஞர்
ஜெய்ப்பூர், நவ. 3- ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், தனது நிரந்தரமான வேலையை விட்டுவிட்டு, சொந்தமாக விடுதிகள் (Homestays) தொடங்கி, தற்போது தனது முந்தைய சம்பளத்தை விட அதிக...
அனில் அம்பானியின்ரூ.3 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்
புதுடெல்லி: நவ. 3-பணமோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு...
செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்: இஸ்ரோ சாதனை
ஸ்ரீஹரிகோட்டா, நவ. 3- கடற்படை பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் தனது வரலாற்றில் புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அதிகபட்ச எடை கொண்ட செயற்கைக்கோளை...




















