வன்முறையை சகிக்க முடியாது: தேர்தல் ஆணையர் திட்டவட்டம்
கான்பூர்: நவ. 3-பிஹார் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஜன்சுராஜ் கட்சியைச் சேர்ந்த துலர்சந்த் யாதவை கொலை செய்த ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்எல்ஏ ஆனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்...
பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி
பாட்னா: நவ. 3-பிஹார் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.பிஹார் தேர்தல் வரும் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக...
உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீன்பிடித்து ராகுல் காந்தி
பாட்னா: நவம்பர் 3- பிஹாரில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. கடுமையான தேர்தல் பணிகளுக்கு இடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெகுசராய் என்ற இடத்தில் உள்ளூர் மக்களுடன் இணைந்து குளத்தில்...
சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்
கர்துாம்: நவம்பர் 3-சூடானின் எல் - பாஷர் நகரை, துணை ராணுவப் படையான ஆஸ்.எஸ்.எப்., கைப்பற்றிய பின் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானின் எல் - பாஷர் நகரை, சூடான்...
அமெரிக்காவில் பிரம்மாண்ட முருகன் சிலை
நியூயார்க்: நவம்பர் 3-அமெரிக்காவின் கரோலினாவில் மிகப்பிரம்மாண்டமாக முருகன் கோவில் கட்டப்படுவது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சமூக ஊடகங்களில் இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்காவில் கடுமையான வெறுப்பு பதிவு செய்யப்படும் நிலையில்...
சிறுவனை கட்டிலுடன் பள்ளிக்கு தூக்கி சென்ற உறவினர்கள்
ஜெய்ப்பூர்: நவம்பர் 3-பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவனை, அவனது உறவினர்கள் கட்டிலுடன் பள்ளி வரை தூக்கிச் சென்ற வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.ராஜஸ்தானை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவன் பள்ளிக்கு...
அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியாது; கனடா பிரதமர்
ஒட்டாவா: நவம்பர் 3-‘அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கும் போக்கை மாற்ற வேண்டும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வருகிறோம்,’ என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம்...
“உங்க நாட்டில் ராணுவம் இறங்கும்..” நேரடியாக டிரம்ப் விடுத்த எச்சரிக்கை
வாஷிங்டன்: நவம்பர் 3-உலகெங்கும் இருக்கும் பல்வேறு போர்களை நானே முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்று டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அவரே ஒரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை...
இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் வழிபாடு
புதுடில்லி: நவ. 1-விண்ணில் நாளை (நவ., 02) பாய உள்ள எல்விஎம் 3- எம்5 ராக்கெட் திட்டம் வெற்றி அடைய, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.சந்திரயான் 3...
கலவரத்தில் 700 பேர் பலி? எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
டொடோமா: நவ. 1-தன்சானியா நாட்டில் அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறை வெடித்தது. தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வெடித்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர்...




















