சவுதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக்கொலை
ரியாத்: நவ. 1-சவுதி அரேபியாவில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் விஜய் குமார் மஹதோ போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் துதாபானியா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் குமார் மஹதோ, 27. இவர்...
முதுமையில் மலர்ந்த உணர்வுபூர்வமான காதல் கதை.. நெகிழ வைத்த முடிவு
திருவனந்தபுரம்: நவம்பர் 1-ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு திருமணம் அல்லது மறுமணம் செய்து கொள்வதற்கும், தங்களுக்கு பிடித்த வாழ்க்கை துணையை தேர்வு செய்தற்கும், இன்னும் இந்த சமூகத்தில் தயக்கம் இருக்கிறது. வெறும் காமம்...
சபரிமலை தங்கம் திருட்டு: உன்னிகிருஷ்ணனுக்கு நீதிமன்ற காவல்
திருவனந்தபுரம்: நவம்பர் 1- சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலையின் தங்க கவசங்களில் இருந்து சுமார் நான்கரை கிலோ தங்கம் திருடுபோன வழக்கில் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்....
கப்பல்களை தாக்கும் அமெரிக்காவுக்கு ஐ.நா., கண்டனம்
ஜெனிவா, நவ. 1- தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, கொலம்பியாவில் இருந்து கடல் மார்க்கமாக அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். போதை ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி...
காப்பீடு இன்றி இயங்கும் 50 சதவீத வாகனங்கள்
புதுடில்லி, நவ. 1- நாட்டில் இயங்கும், 50 சதவீத வாகனங்கள் உரிய காப்பீடு இன்றி இயங்குவதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், அபராதம் செலுத்தாத வாகனங்களை போல் இவற்றையும் பறிமுதல் செய்ய வேண்டும் என...
கேரள திருமணத்தில் டிஜிட்டல் முறையில் மொய் வசூல்!
திருவனந்தபுரம், நவ. 1- கேரளாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகளின் தந்தை, தனது சட்டைப் பையில் ஒட்டப்பட்ட க்யூ ஆர் கோடு மூலம் மொய் வசூல் செய்த வீடியோ வைரலாக பரவியுள்ளது. திருமண...
மம்மூட்டிக்காக தங்க குடம் கொடுத்து ஆர்எஸ்எஸ் பிரமுகர் சிறப்பு பூஜை
திருவனந்தபுரம், நவ. 1- பிரபல நடிகர் மம்மூட்டி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவர் அமெரிக்காவில் தங்கி 8 மாதம் சிகிச்சை பெற்றார்.சிகிச்சை முடிந்து அவர் கேரளா திரும்பி உள்ள நிலையில் அவர் பூரண குணமடைய...
அணு ஆயுத சோதனை: அதிபர் டிரம்ப் கூறுவது இதுதான்
வாஷிங்டன், நவ. 1- அமெரிக்கா அணு ஆயுதங்களை சோதிக்குமா? என்ற கேள்விக்கு, ‘’ உங்களுக்கு மிக விரைவில் தெரியவரும்’’ என அதிபர் டிரம்ப் பதில் அளித்தார். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு...
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடுக்கம்
புதுடெல்லி: அக். 31 -ஆபரேஷன் சிந்துதூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பெரும் நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்திய எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டால் இந்தியா அவர்களின் நாட்டுக்குள் புகுந்து பயங்கரவாத நிலைகளை...
ஒரு கோடி பேருக்கு வேலை:பீஹாரில் தேஜ கூட்டணி வாக்குறுதி
பாட்னா: அக். 31 -ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்டவற்றை பீஹாரில் தேஜ கூட்டணி அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா...




















