ஹெலிகாப்டரில் சந்திரபாபு நாயுடு ஆய்வு
அமராவதி: அக். 30-மோந்தா புயல் ஆந்திராவை புரட்டி போட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். வங்க கடலில் மையம் கொண்டிருந்த மோந்தா புயல்...
கரையைக் கடந்தது மோந்தா புயல்
அமராவதி: அக். 29-பெரும் அச்சுறுத்தல் பேரழிவு அபாயத்தை ஏற்படுத்தி வந்த புயல் ஒரு வழியாக கரையை கடந்தது ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவின்...
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்; இஸ்ரேல் தாக்குதலில் 9 பேர் பலி
ஜெருசலேம்: அக். 29-இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காசாவில் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே,...
ஐயப்ப பக்தர்களுக்கான விபத்து காப்பீடு
குமுளி: அக். 29-சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கான விபத்துக் காப்பீடு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக கடந்த ஆண்டு விபத்து காப்பீ’ட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.ஆனால், பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழை உள்ளிட்ட...
இஸ்ரேல் தாக்குதலுக்கு டிரம்ப் ஆதரவு
வாஷிங்டன்: அக்டோபர் 29-‘’காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டிரம்ப், ‘’ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’’, என்றார்.இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்தது....
போதை கடத்தல் கும்பலை பிடிக்க வேட்டை போலீசார் உட்பட 64 பேர் பலி
ரியோ டி ஜெனிரோ: அக்டோபர் 29-போதை கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் போலீசார் நடத்திய சோதனையின் போது நடந்த தாக்குதலில் 4 போலீசார் உட்பட 64 பேர் உயிரிழந்தனர்....
அரசுப் பள்ளிகளில் தேசிய கீதம் பாடாவிட்டால் சம்பளம் குறைப்பு
ஜெய்ப்பூர்: அக்டோபர் 29-ராஜஸ்தான் அமைச்சர் மதன் திலாவர் நேற்று முன்தினம் கூறியதாவது: ராஜஸ்தானில் கல்வி, சம்ஸ்கிருத கல்வி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் கீழ் வரும் அனைத்து பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் தினமும்...
மெலிசா சூறாவளி கியூபா நோக்கி நகர்கிறது; 6 லட்சம் மக்கள் வெளியேற்றம்
கிங்ஸ்டன்: அக்டோபர் 29-ஜமைக்காவை சூறையாடிய சூறாவளி மெலிசா, தற்போது கியூபாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இந்த சூறாவளியால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜமைக்காவை பேரிடர் பகுதியாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.கரிபீயன் தீவுகளில்...
கண்காட்சியில் ரூ.23 கோடி எருமை, ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை பங்கேற்பு
ஜெய்ப்பூர்: அக்டோபர் 29-ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் ஆண்டுதோறும் புஷ்கர் ஒட்டக கண்காட்சி நடைபெறும். இங்கு பல்வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு புஷ்கர் கண்காட்சியில்...
உக்ரைனில் நீல நிறத்திற்கு மாறிய நாய்கள் அணுக்கதிர் வீச்சு காரணமா?
கீவ்: அக்டோபர் 29-உக்ரைனின் செர்னோபிலில் உள்ள நாய்கள் திடீரென நீலநிறமாக மாறியிருப்பது, விலங்கு பராமரிப்பு குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னோபில் நகரத்தின் அருகே அணுமின் நிலையம்...




















