ஆம்னி பஸ்கள் இயக்கம் சீர்திருத்தங்கள் அவசியம்!
கர்னுால், அக். 27- ஆந்திர மாநிலம், கர்னுால் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சமீபத்தில் அதிகாலையில், ‘ஏசி’ ஆம்னி பஸ் ஒன்று அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் மீது...
தீப்பற்றி சாம்பலான பேருந்து: 70 பயணிகள் உயிர்த் தப்பினர்
லக்னோ: அக்டோபர் 27டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவுக்கு சொகுசு பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. உ.பி. தலைநகர் லக்னோ வழியாக அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இரண்டு அடுக்கு...
50 பெண் காட்டெருமைகளை வாங்குகிறது ஜார்க்கண்ட்
ராஞ்சி: அக்டோபர் 27ஜார்க்கண்டில், பலமாவ் புலிகள் காப்பகத்தில் காட்டெருமைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மத்திய பிரதேசத்தில் இருந்து, 50 பெண் காட்டெருமைகளை கொண்டு வர அனுமதி கோரி, மத்திய அரசுக்கு அம்மாநில...
7 வயது சிறுமியை கடித்துக் குதறிய தெருநாய்கள்
வாரங்கல்: அக்டோபர் 27தெலங்கானாவில் 7 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாளுக்கு நாள் தெருநாய்கள் தொந்தரவு அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தெருநாய்கள் தாக்குதல்...
விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம், ஹெலிகாப்டர்
ஹவாய்: அக்டோபர் 27தென் சீனக்கடல் பகுதியில் அமெரிக்காவின் போர் விமானமும், கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின.தெற்கு சீனக் கடல் பகுதி மிகவும் சர்ச்சை மிகுந்த பகுதியாகும். இந்தக் கடல் பகுதியை சீனா,...
திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு
டேராடூன்: அக்டோபர் 27உத்தராகண்ட் மாநிலம், ஜான்சர் - பவார் பகுதியில் உள்ளது கந்தார் கிராமம். பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் சமீபத்தில், பழங்குடியின தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது திருமணம் மற்றும்...
பிளாஸ்டிக் கழிவுக்கு உணவு பெறும் திட்டம்: பிரதமர் பாராட்டு
புதுடெல்லி: அக்டோபர் 27பிளாஸ்டிக் கழிவை கொடுத்து உணவு பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சத்தீஸ்கர் அரசு எடுத்துள்ள முன்முயற்சிக்கு மன்கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.மாதம்...
ராகுல் காந்தி கடும் விமர்சனம்
புதுடெல்லி: அக்டோபர் 27 -மகாராஷ்டிர பெண் மருத்துவர், அந்த மாநில அரசு நிர்வாகத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.மகாராஷ்டிராவின் சாதரா மாவட்டம், பால்டன்...
மலேசியாவில் ஜெய்சங்கர், ரூபியோ சந்திப்பு
கோலாலம்பூர்: அக்டோபர் 27கோலாலம்பூரில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ அமைப்பில்,...
அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 54 இந்தியர்கள்
புதுடில்லி: அக்டோபர் 27சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தியர்கள் 54 பேர் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் அமெரிக்கா சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அமெரிக்காவில் முறையான விசா இல்லாமல் வசித்து வரும்...




















