பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்டிர பாணியை பயன்படுத்தும் பாஜக
புதுடெல்லி, அக். 25- மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பின்பற்றிய பாணியை பாஜக பிஹாரில் அமலாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது, மத்தியில் அக்கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) வெற்றிக்கு வழி வகுக்கும்...
50,000 பவுண்ட் மதிப்பில் சிறுவர் கதை புத்தகத்துக்கு புக்கர் பரிசு
லண்டன்: அக். 25-சிறுவர்களுக்கான கதை புத்தகத்துக்கு புக்கர் பரிசு, அடுத்தாண்டு முதல் தொடங்கப்படுவதாக புக்கர் பரிசு அறக்கட்டளை அறிவித்துள்ளது.இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் ஆங்கில மொழியில் வெளியிடப்படும் சிறந்த புனைக் கதை புத்தகத்துக்கு ஒவ்வொரு...
யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்
பெர்லின்: அக். 25-அமெரிக்கா உட்பட பல முக்கிய கூட்டாளிகளுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், வர்த்தக ஒப்பந்தத்தை பொறுத்தவரையில் இந்தியாவுக்கு யாரும் நெருக்கடி அளிக்க முடியாது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை...
நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக முடியாது: தேஜஸ்வி யாதவ் கருத்து
பாட்னா: அக். 25-தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமார் முதல்வராக முடியாது என்று ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6...
வரி செலுத்துவோரை கண்ணியமாக நடத்த வலியுறுத்தல்
புதுடெல்லி, அக். 25- நேர்மையாக வரி செலுத்துவோரிடம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்ணியத்துடனும், பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்....
கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரிக்க வாய்ப்பு
புதுடெல்லி: அக். 25- ரஷ்யாவின் இரண்டு முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி குறைக்கப்பட்டதை ஈடுசெய்ய, இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவிலிருந்து...
சத் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு
புதுடில்லி: அக்.24-’’டில்லியில் இந்த ஆண்டு நடைபெறும் சத் பூஜையின் போது, சுத்தமான சுற்றுச்சூழல் பின்பற்றப்படும்,’’ என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தலைமையில் நடந்த சிறப்பு...
20 பயணிகள் உயிரோடு தகனம்
கர்னூல்: அக். 24-ஆந்திர மாநிலம், கர்னூல் அருகே ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, பைக் மீது மோதியதில், தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில்...
மத்திய கிழக்கில் அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு
நியூயார்க்: அக்.24-இந்த மாத தொடக்கத்தில் கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தை வரவேற்றதுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான ராஜதந்திர முயற்சிகளை ஐநாவில் இந்தியா பாராட்டியது.பாலஸ்தீனப் பிரச்னை உட்பட மத்திய கிழக்கின்...
டில்லியில் காற்று மாசு தொடர்ந்து மிகவும் மோசம்ஆனந்த் விஹார் ஆபத்தான பகுதி
புதுடில்லி: அக்.24-டில்லியில், நேற்று காலை நிலவரப்படி, காற்றின் தரம், மிகவும் மோசம் என்ற அளவிலேயே இருந்தது. எனினும், ஆனந்த் விஹார் பகுதி, ஆபத்தான பகுதியிலேயே உள்ளது.தீபாவளி கடந்த 20ம் தேதி கொண்டாடப்பட்டது. உச்ச...




















