தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி; டிஜிட்டல் பெயர் சேர்ப்புக்கு அனுமதி
புதுடில்லி: அக். 18-தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான செயல்முறையை துவங்கும் வகையில், முதல் முறையாக பொது மக்களே, தங்களின் பெயர்களை சேர்த்து கொள்ளும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான நடைமுறையை வரும்...
கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தை சந்தித்த ராகுல்
புதுடெல்லி: அக். 18-உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் திருடன் என நினைத்து தவறுதலாக தாக்கப்பட்டதில் ஹரிஓம் வால்மீகி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். பின்னர் ராகுல் காந்தி கூறும்போது, “தனது மகன் கொல்லப்பட்டதற்கான நீதியை...
ரூ.7.5 கோடி, நகைகள், சொகுசு கார்கள் சிக்கின
புதுடெல்லி: அக். 18-பஞ்சாப் டிஐஜி ஹர்சரண்சிங் புல்லர் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில், ரூ.7.5 கோடி ரொக்கம், மெர்சிடஸ் பென்ஸ், ஆடி கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பஞ்சாப் ஃபதேகர் சாகிப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்...
தற்கொலை படை தாக்குதல்: ராணுவ வீரர் 7 பேர் பலி
இஸ்லாமாபாத்:அக். 18- பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலி மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமில் தற்கொலை...
அதிபர் ட்ரம்ப்புடன் புதின் திடீர் ஆலோசனை
மாஸ்கோ: அக். 18-ரஷ்யா - உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டார். இதனால் அதிபர் ட்ரம்ப்பும் -ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்து...
நவ.1 முதல் காற்றை மாசுபடுத்தும் கனரக வாகனங்கள் நுழைய தடை
புதுடில்லி; அக். 18-காற்றை மாசுபடுத்தும் வகையில் இயக்கப்படும் கனரக வாகனங்கள் டில்லிக்குள் நுழைய நவம்பர் 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.காற்றின் தரத்தையும், சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும் வகையிலும் தலைநகர் புதுடில்லியில் வாகனங்கள்...
ரஷ்ய எண்ணெய் குறித்த ட்ரம்ப் கருத்துக்கு காங். எதிர்வினை
புதுடெல்லி: அக். 18-ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அது குறித்து பிரதமர் மோடி பேசாதது...
சபரிமலையில் தங்கம் திருட்டு – கைது
திருவனந்தபுரம் : அக்.17-சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் கைது...
கோவாவில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட மோடி திட்டம்
புதுடெல்லி: அக்.17-கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கடைபிடித்து வருகிறார்.அந்த வகையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நமது ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன்...
சக்திவாய்ந்த நிலநடுக்கம்மக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம்
மணிலா: அக்.17-பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீரென இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6 ரிக்டரில் பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குக் கடந்த வாரம் தான் இரு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்ட...




















