உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக உருவெடுத்த இந்தியா

0
புதுடெல்லி: அக்.15-ஐஎம்​எப் மற்​றும் உலக வங்​கி​யின் வரு​டாந்​திர கூட்​டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் கடந்த 13-ம் தேதி தொடங்​கியது.இதன் தொடக்க விழா​வில் ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா பேசி​ய​தாவது: கரோனா பெருந்​தொற்று காலத்​துக்கு...

கர்நாடகாவில் நக்சல் ஆயுத குவியலை கைப்பற்றிய பாதுகாப்புப் படை

0
பீஜாப்பூர்: அக். 14-கர்நாடகாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த 51 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். இதன் மூலம் நடக்க இருந்த பெரும் சதித்திட்டத்தை அவர்கள்...

மோடி என் சிறந்த நண்பர்: காசா உச்சி மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்

0
கெய்ரோ; அக்டோபர்14-இந்தியா சிறந்த நாடு, அந்நாட்டின் பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர் என்று காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டினார்.அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர்...

உ.பி.யில் 10 நாட்களில் 20 என்கவுன்ட்டர்

0
புதுடெல்லி: அக்டோபர்14-உ.பி.​யில் குற்​றச்​செயல்​கள் அதி​கம் நிகழ்​கின்​றன. இங்கு பாஜக​வின் யோகி ஆதித்​ய​நாத் ஆட்​சிப் பொறுப்​பேற்​றது முதல் குற்​ற​வாளி​களுக்கு எதி​ராக என்​க​வுன்ட்​டர் உள்​ளிட்ட கடும் நடவடிக்கை எடுத்து வரு​கிறார்.தற்​போது ‘ஆபரேஷன் லங்​க​டா’ எனும் பெயரில்...

தொகுதி பங்கீட்டில் சிறிய கட்சிகள் அதிருப்தி; தே.ஜ., கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பு

0
பாட்னா : அக்டோபர்14-பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில், தே.ஜ., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதால், மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.பீஹார் சட்டசபைக்கு நவ., 6ல், 121 தொகுதிகளுக்கும், நவ.,...

சுரங்கம் இடிந்தது: தொழிலாளர்கள் 14 பேர் பலி

0
கராகஸ்: அக். 14-வெனிசுலாவில் கனமழை காரணமாக, சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வெனிசுலா நாட்டில் சட்ட விரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏராளமானோர்...

புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் புரட்சி: அமித்ஷா கருத்து

0
ஜெய்ப்​பூர்: அக்டோபர்14-புதிய குற்​ற​வியல் சட்​டங்​களால் நீதித் துறை​யில் புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரிவித்துள்​ளார்.ராஜஸ்​தான் மாநில தலைநகர் ஜெய்ப்​பூரில் உள்ள ஜேஇசிசி மையத்​தில் புதிய குற்​ற​வியல் சட்​டங்​கள்...

கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் மோடியுடன் சந்திப்பு

0
புதுடெல்லி: அக்டோபர்14-இந்தியா வந்துள்ள கனடா வெளி​யுறவுத் துறை அமைச்​சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று டெல்​லி​யில் சந்​தித்​துப் பேசி​னார்.இதுகுறித்து மத்​திய அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: இந்​தி​யா​ வந்​துள்ள கனடா...

காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது: இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை

0
ஜெருசலேம்: அக்டோபர்14-எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. முன்னதாக, ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுதலை...

ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

0
ஸ்ரீநகர்: அக். 14-ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe