உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக உருவெடுத்த இந்தியா
புதுடெல்லி: அக்.15-ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.இதன் தொடக்க விழாவில் ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பேசியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்துக்கு...
கர்நாடகாவில் நக்சல் ஆயுத குவியலை கைப்பற்றிய பாதுகாப்புப் படை
பீஜாப்பூர்: அக். 14-கர்நாடகாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த 51 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். இதன் மூலம் நடக்க இருந்த பெரும் சதித்திட்டத்தை அவர்கள்...
மோடி என் சிறந்த நண்பர்: காசா உச்சி மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்
கெய்ரோ; அக்டோபர்14-இந்தியா சிறந்த நாடு, அந்நாட்டின் பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர் என்று காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டினார்.அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர்...
உ.பி.யில் 10 நாட்களில் 20 என்கவுன்ட்டர்
புதுடெல்லி: அக்டோபர்14-உ.பி.யில் குற்றச்செயல்கள் அதிகம் நிகழ்கின்றன. இங்கு பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் குற்றவாளிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.தற்போது ‘ஆபரேஷன் லங்கடா’ எனும் பெயரில்...
தொகுதி பங்கீட்டில் சிறிய கட்சிகள் அதிருப்தி; தே.ஜ., கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பு
பாட்னா : அக்டோபர்14-பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில், தே.ஜ., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதால், மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.பீஹார் சட்டசபைக்கு நவ., 6ல், 121 தொகுதிகளுக்கும், நவ.,...
சுரங்கம் இடிந்தது: தொழிலாளர்கள் 14 பேர் பலி
கராகஸ்: அக். 14-வெனிசுலாவில் கனமழை காரணமாக, சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வெனிசுலா நாட்டில் சட்ட விரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏராளமானோர்...
புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் புரட்சி: அமித்ஷா கருத்து
ஜெய்ப்பூர்: அக்டோபர்14-புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் புரட்சி ஏற்பட்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஜேஇசிசி மையத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள்...
கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் மோடியுடன் சந்திப்பு
புதுடெல்லி: அக்டோபர்14-இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியா வந்துள்ள கனடா...
காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது: இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை
ஜெருசலேம்: அக்டோபர்14-எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. முன்னதாக, ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுதலை...
ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: அக். 14-ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில்...




















