மம்தா பானர்ஜிக்கு கிரண் ரிஜிஜு கண்டனம்
புதுடெல்லி, அக். 14- மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் மருத்துவ மாணவி ஒருவரை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடியது.இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் கூறும்போது, “மருத்துவ...
அமெரிக்காவுக்கு சீனா மீண்டும் எதிர்ப்பு
பீஜிங், அக். 14- சீனாவுக்கு அதிக வரிகளை விதித்து அச்சுறுத்துவது சரியானது அல்ல. எங்கள் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்’’ என 100 சதவீத வரி விதித்த அமெரிக்காவுக்கு...
விதிகளை மீறி பணம் பெறும் 18 லட்சம் தம்பதி
புதுடெல்லி: அக். 14-பிஎம் கிசான் திட்டத்தில் கணவனும், மனைவி இருவரும் பணம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த திட்டத்தின்படி குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே இந்த சலுகையை பெற தகுதியானவர். என்றாலும் கணவர்,...
நேபாள சிறையில் இருந்து கைதிகள் 13,000 பேர் தப்பியோட்டம்
காத்மாண்டு, அக். 13- நேபாளத்தில் இளைஞர்கள் நடத்தி போராட்டத்திற்குப் பிறகு, சிறைகளில் இருந்து 540 இந்திய கைதிகள் தப்பியோடி விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், ஊழல் மற்றும்...
மூளையை உண்ணும்அமீபா நோயால் உயிரிழந்தோர் 23 ஆக உயர்வு
திருவனந்தபுரம்: அக்.13-கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோயால் இதுவரை 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் முகநூல் பக்கத்தில் நேற்று...
எல்லையில் தலிபான் படை பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் பலி
காபூல்: அக்.13-ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் படையினருக்கு இடையே எல்லையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மோதலில் பாக். வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் நேற்று அறிவித்தார்.ஆப்கன் தலைநகர்...
துப்பாக்கி சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
தெற்கு கரோலினா: அக்.13-அமெரிக்காவில் பாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் சமீபகாலமாக அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கால்பந்து மைதானம்...
மரத்தை வெட்டியதால் மூதாட்டி கதறல்
புதுடெல்லி: அக்.13-சத்தீஸ்கரில் 20 ஆண்டுகளுக்கு முன் நட்டு வளர்ந்த அரச மரம் வெட்டப்பட்ட தால், அதன் அருகே மூதாட்டி ஒருவர் கதறி அழும் வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் கிரண்...
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ராஜினாமா செய்ய விருப்பம்
கண்ணூர்: அக்டோபர் 13-கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் சதானந்தன் மாஸ்டர் பங்கேற்றார்.இந்நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தொண்டர்களிடம் பேசியதாவது:நான் ஒருபோதும் அமைச்சராக ஆசைப்பட்டதில்லை....
வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த தீவிரம்; இந்தியா – அமெரிக்கா இடையே பேச்சு
புதுடில்லி: அக்டோபர் 13-இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அமெரிக்க தூதர் நியமிக்கப்பட்ட செர்ஜியோ கோர், இந்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வாலை...




















