ஷேக் ஹசீனாவை கைது செய்ய உத்தரவு
டாக்கா: அக். 9-வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 72. கடந்த...
காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: பிரதமர் மோடி வரவேற்பு
புதுடில்லி: அக். 9-அதிபர் டிரம்பின் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இஸ்ரேலும், ஹமாஸும் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில்...
நிலச்சரிவு நடந்த பகுதிக்கு ஜிப்லைனில் சென்ற டாக்டர்
கொல்கத்தா: அக்டோபர் 9-மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 28-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்நிலையில் டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில்...
துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு
வாஷிங்டன்: அக். 9-அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில்...
மியான்மரில் ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் உயிரிழப்பு
யாங்கூன்: அக். 9-மியான்மரில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சியை விரட்டி விட்டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க...
நடிகர் மோகன்பாபு பல்கலைக்கழகத்துக்கு ரூ.15 லட்சம் அபராதம்
திருப்பதி: அக்டோபர் 9-தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர் மோகன்பாபு. இவருக்கு சொந்தமாக திருப்பதி அருகே ரங்கம்பேட்டை எனும் இடத்தில் மோகன்பாபு பல்கலைக்கழகம் (எம்பியு) உள்ளது.இங்கு உயர்கல்வி ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின்...
கேரளாவில் ஆலியா பட் பசுவை பார்வையிட்ட பிரியங்கா காந்தி
கோழிக்கோடு: அக்டோபர் 9-கேரளாவின் வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி நேற்று இம்மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியில் ஒரு பால் பண்ணையை பார்வையிட்டார்.இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மிகவும் அழகான குடும்பம்...
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி: அக்டோபர் 9-இந்தியாவில் முதலீடு செய்யவும், புதுமைகளை உருவாக்கவும் இதுவே சரியான நேரம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் உள்ள யசோ பூமியில் இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி...
பிஹார் பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி மிரட்டல்
பாட்னா: அக்டோபர் 9- பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.இந்நிலையில் பாஜக தலைமையிலான...
சோஹோ மெயிலுக்கு மாறினார் அமைச்சர் அமித் ஷா
புதுடெல்லி: அக்டோபர் 9-உள்நாட்டு நிறுவனமான சோஹோ ‘ஆபிஸ் சூட்’ ஆன்லைன் தளத்தில் உள்ள மென்பொருட்களை அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும்படி மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.இந்நிலையில் மத்திய உள்துறை...




















