பிஜேபி எம்.பி.யிடம் நலம் விசாரித்த மம்தா
கொல்கத்தா:அக்டோபர் .8-மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நக்ரகட்டா பகுதியை பாஜகவை...
சிறுமி பாலியல் வழக்கு – தஷ்வந்தை விடுதலை செய்ய உத்தரவு
டெல்லி:அக்டோபர் .8-சென்னை 6 வயது சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரின் அம்மாவை கொலை செய்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுமி...
சவாலான நேரத்தில் வீரர்களின் வரலாற்று சாதனை
லக்னோ, அக். 8- ‘’நமது விமானப்படை வீரர்கள் ஒவ்வொரு சகாப்தத்திலும் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்’’ என ஆண்டு வாரியாக இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் விளக்கம் அளித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில்...
உடல் முழுக்க ஆயுதம்! உக்ரைன் படைகளை நோக்கி ஓடிய இந்தியர் கைது
டெல் அவிவ்: அக். 8ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் பல ஆண்டுகளாகவே போர் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே உக்ரைன் ராணுவம் இப்போது இந்தியர் ஒருவர் போர்க்களத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டது ஏன்.....
சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில் புதிய திருப்பம்
திருவனந்தபுரம்: அக். 8- சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில், ‘தங்கக் கவசம் செப்பனிடும் பணிக்குப் பின், மிச்சமான தங்கத்தை உதவி தேவைப்படும் பெண்ணின் திருமணத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’...
ஏழுமலையானை தரிசித்தவர் யார்? சிபிஐ விசாரணை
திருப்பதி, அக். 8- திருப்பதி ஏழுமலையானை விஐபி பக்தர்கள் பலர் தினமும் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றும் சி.ராமாராவ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சுப்ரபாத சேவை...
டிரம்பை பாராட்டிய கனடா பிரதமர் மார்க் கார்னி
வாஷிங்டன், அக். 8- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் ஓவல் அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், மாற்றத்தை ஏற்படுத்தும் அதிபர்...
இந்தியா – பாக். மோதல் குறித்து மீண்டும் பேசிய ட்ரம்ப்
நியூயார்க்: அக்.7-கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.“அமெரிக்காவுக்கு வரி விதிப்பு முக்கியமான...
பாம்பனில் அரியவகை ‘டூம்ஸ்டே மீன்’ சிக்கியது
ராமேசுவரம்: அக்.7-ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அப்போது, வலையில் ‘டூம்ஸ்டே’ (இறுதி நாள்) மீன் என்று...
நோய் எதிர்ப்புசக்தி கண்டுபிடிப்பு3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்: அக்.7-மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த...






















