பிணை கைதிகளை விடுவிக்க ஒப்புதல்
புதுடெல்லி: அக் 4-தங்கள் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் முன்வந்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் ட்ரம்ப்பின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது மிக முக்கியமான முன்னேற்றம்...
போதைப்பொருள் கடத்திய கப்பல் தகர்ப்பு; அமெரிக்க தாக்குதலில் 4 பேர் பலி
நியூயார்க்: அக் 4-வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில்...
பிகார் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஆய்வு
பாட்னா: அக் 4-பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேந்திர குமார் பாட்னாவில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவ. 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது....
காசோலைக்கு உடனே பணம்
புதுடெல்லி : அக். 4-காசோலையை வங்கிகளில் டெபாசிட் செய்தால் இனி நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நாளில் கையில் பணம் கிடைக்கும் வசதியை வங்கிகள் இன்று முதல் அமல்படுத்த உள்ளன.விரைவான...
ஜிஎஸ்டி குறைப்பால் நாடு முழுவதும் வேகம் எடுக்கும் தொழில் வளர்ச்சி
புதுடெல்லி : அக். 4-பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் சமீபத்தில் ஜிஎஸ்டி முறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. பல அடுக்கு வரி அமைப்பு நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% என்ற...
கொலம்பியாவில் இந்திய தயாரிப்பு வாகனங்கள்: ராகுல் மகிழ்ச்சி
பொகொட்டா, அக். 3-‘’கொலம்பியாவில் பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவன தயாரிப்பு வாகனங்கள காண்பதில் மகிழ்ச்சி. இந்திய நிறுவனங்கள் தங்கள் படைப்பாற்றலால் எத்தகைய சூழலையும் வெற்றி கொள்ள முடியும். கிரேட் ஜாப்’’ என...
அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்: ஆளும், எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் புகார்
வாஷிங்டன், அக். 3- அமெரிக்காவில், அரசு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதா நிறைவேறாததால் அரசு நிர்வாகம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. பணி முடக்கம் அமெரிக்காவில்...
அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணியாது: புதின் உறுதி
சோச்சி: அக்.3-அயலக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் விதித்துள்ள சூழலில்,...
மத்திய அரசு உறுதி
புதுடில்லி, அக். 3- ‘’தொழில் துறையினருக்கு தேவையான அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது,’’ என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.மின்னணு பொருட்கள், பசுமை எரிசக்தி, ராணுவ...
துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 13 பேர் உயிரிழப்பு
போபால்: அக்.3-மத்திய பிரதேசத்தில் 2 வெவ்வேறு இடங்களில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமி...




















