இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: ராகுல் காந்தி விமர்சனம்

0
புதுடெல்லி, அக். 3- ஜன​நாயகத்​தின் மீது நடத்​தப்​படும் தாக்​குதல்​தான் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் என மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி விமர்​சனம் செய்​துள்​ளார். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தென்...

மொராக்கோ அரசுக்கு எதிரான போராட்டத்தில் 3 பேர் பலி

0
ரபாடா, அக். 3- மொராக்கோவில், ‘ஜென் இசட்’ எனப்படும் இளம் தலைமுறையினர் நடந்தி வரும் போராட்டங்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். நேபாளம், வங்கதேசத்தைத் தொடர்ந்து, வடஆப்ரிக்க நாடான மொராக்கோவிலும் ஜென் இசட் எனும்...

விநோத திருவிழாவில் 2 பக்தர்கள் உயிரிழப்பு

0
அமராவதி: அக்.3-ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே தேவரகட்டு கிராமத்தில் தசரா உற்சவத்தின் போது ஒருவரை ஒருவர் தடியால் அடித்துக் கொள்ளும் விநோத திருவிழாவில் ஏற்பட்ட தடியடியில் 2 பக்தர்கள் உயிரிழந்தனர். 3 கிராம...

இந்தியா – சீனா விமான சேவை

0
புதுடெல்லி: அக். 3-இந்​தியா - சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடங்​கப்​படு​கிறது.கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பெருந்​தொற்று காலத்​தில் இந்​தியா...

பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்

0
புதுடெல்லி, அக். 3- டாடா கன்​சல்​டன்சி சர்​வீசஸ் (டிசிஎஸ்) நிறு​வனத்​தில் சுமார் 6.13 லட்​சம் பேர் பணி​யாற்றி வரு​கின்​றனர். வரும் 2026-ம் ஆண்​டில் 2 சதவீத ஊழியர்​கள் குறைக்​கப்​படு​வார்​கள் என்று டிசிஎஸ் அண்​மை​யில்...

கொல்லப்பட்டதாக கருதிய பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு

0
லக்னோ, அக். 3- உத்தர பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த 20 வயது இளம்​பெண்​2023-ம் ஆண்டு திடீரென மாய​மா​னார். எங்கு தேடி​யும் அவர் கிடைக்​காத​தால், கணவர் வீட்​டார் தங்களது பெண்ணை வரதட்​சணைக்​காக கொலை செய்து...

இந்தியாவிலும் வன்முறையை துாண்ட முயற்சி;மோகன் பகவத் எச்சரிக்கை

0
நாக்பூர்: ‘அக். 3-’இலங்கை, வங்கதேசம், அதை தொடர்ந்து நேபாளம் என அண்டை நாடுகளில் அசாதாரணமான சூழல் நிலவுவது சரியாகப்படவில்லை. வன்முறை எழுச்சியால் எதையும் சாதிக்க முடியாது; அராஜகம் மட்டுமே விளையும்,’’ என, ஆர்.எஸ்.எஸ்.,...

ஐரோப்பிய தலைவர்கள் கூட்டத்தில் சிரிப்பலை

0
கோபன்ஹேகன், அக். 3- டென்மார்க்கில் நடந்த கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பிழையை சுட்டிக்காட்டி ஐரோப்பிய தலைவர்கள் கிண்டலாக பேசி சிரித்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. அர்மீனியா - அசர்பைஜான் இடையே பல ஆண்டுகளாக...

துப்பாக்கிச் சூடு: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 பேர் உயிரிழப்பு

0
முசாபராபாத், அக். 3- பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​ மக்கள் 38 முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட்​டம் நடத்தி வருகின்றனர்.இதற்கு ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஏஏசி) தலைமை தாங்​கியது....

பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

0
புதுடில்லி, அக். 3- பிரிட்டனின் மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை அவசியம் என இந்தியா வலியுறுத்தி உள்ளது. பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள யூத...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe