மக்களை புறக்கணித்தால் அரசுக்கு எப்போதும் ஆபத்து தான்.. ஆர்எஸ்எஸ் தலைவர்
மும்பை, அக். 2- மக்களிடமிருந்து விலகி, அவர்களின் கவலைகளைப் புறக்கணிக்கும் அரசுகள் மக்கள் கோபத்தைச் சந்திக்கும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் எச்சரித்துள்ளார். நேபாளத்தில் நடந்த அரசியல் குழப்பங்களை உதாரணமாகக் காட்டி,...
அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டம்: பிரதமர் மோடி வரவேற்பு
புதுடில்லி: செப். 30-அமெரிக்க அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.காசா போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும்...
நீதிமன்றங்களில் 5.3 கோடி வழக்குகள் தேக்கம்
புதுடெல்லி, செப். 30- நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்ப்பதில் ஏற்படும் தாமதம் குறித்த ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் பர்திவாலா மற்றும் விஸ்வநாதன் அடங்கிய அமர்வு...
பள்ளி கட்டடம் இடிந்தது: 65 மாணவர்களை மீட்கும் முயற்சி தீவிரம்
ஜகார்த்தா: செப். 30-இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்து ஏற்பட்ட விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள் 65 பேரை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் 93 பேர் பலத்த காயம் அடைந்து...
காஷ்மீரில் மூடப்பட்ட 12 சுற்றுலா தலங்கள் திறப்பு
ஸ்ரீநகர்: செப். 30-காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக 50 சுற்றுலா...
டிரம்பின் போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் சம்மதம்!
வாஷிங்டன், செப். 30- காசா போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் போர் நிறுத்த யோசனைகளை இஸ்ரேல்...
கோடீஸ்வரர்கள் நிறைந்த நகரங்கள்
டெல்லி, செப். 30- இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் டெல்லி 2ம் இடத்தில் உள்ளதாக குறும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மும்பையில் 1 லட்சத்து 42 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும். டெல்லியில் 80 ஆயிரம் கோடீஸ்வரர்கள்...
28 டன் எடை, 32 அடி உயரம் தங்க ரதம்
திருமலை: செப். 30-திருப்பதி ஏழுமலையானின் தங்க ரதம் 28 டன் எடையில், 32 அடி உயரம் கொண்டதாகும். ஆண்டுக்கு 3 முறை மட்டுமே பக்தர்கள் இதனைக் காண இயலும்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக...
இந்தியா-பூடான் இடையே ரயில் இணைப்பு திட்டம்
புதுடெல்லி: செப்.30- இந்தியா மற்றும் பூடானுக்கு இடையில் 89 கிலோமீட்டர் தூரத்துக்கு கோக்ரஜார்-கெலெபு (அசாம்) மற்றும் பனார்ஹட்-சம்ட்சே (மேற்கு வங்கம்) ஆகிய இரண்டு புதிய ரயில் இணைப்புகள் ரூ.4,033 கோடி செலவில் அமைக்கப்பட...
ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் அமெரிக்காவில் ராஜினாமா
வாஷிங்டன்: செப்.30-அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாக கொள்கைகளினால், அந்நாட்டு அரசு ஊழியர்கள், 3 லட்சம் பேர் இந்தாண்டு இறுதிக்குள் ராஜினாமா செய்ய உள்ளனர். இதன் முதற்கட்டமாக இன்று ஒரு லட்சம் பேர்...




















