சீனாவில் உலகின் மிக உயரமான பாலம் திறப்பு

0
பீஜிங்: செப் .29- உலகின் மிக உயரமான பாலம் சீனாவின் தென்மேற்கு குய்ஷோ மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கில் உள்ள குய்ஷோ மாகாணத்தில் ‘ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன்’ என்ற பெயரில்...

ஆசியக் கோப்பையை ‘எடுத்துச் சென்ற’ மோசின் நக்வி

0
துபாய்: செப் .29-ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது. ஆனால் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின்...

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போரை நிறுத்த திட்டம்

0
காசா: செப் .29-இஸ்​ரேல்​-ஹ​மாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்தை அமெரிக்கா அறி​வித்​துள்​ளது. பாலஸ்​தீனத்திலுள்ள காசா முனையை நிர்​வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்​குழு​வினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம்...

துர்கா பூஜை பந்தலில் ‘அசுரன்’ வேடத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் சிலை

0
கொல்கத்தா: ​செப் .29-நாடு முழு​வதும் நவராத்​திரி விழா கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. மேற்கு வங்க மாநிலத்​தில் பிரம்​மாண்​ட​மான வகை​யில் துர்கா பூஜைகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், பஹராம்​பூர் பகு​தி​யில் வைக்​கப்​பட்​டுள்ள துர்கா பூஜை...

ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில்வான் பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள்

0
புதுடெல்லி: செப் .29-வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் (க்​யூஆர்​எஸ்​ஏஎம்), வாங்​கு​வதற்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்​பிலான டெண்டரை ராணுவம் வெளி​யிட்​டுள்​ளது. ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலுக்கு பதிலடி​யாக சீனா மற்​றும் துருக்கி அளித்த ட்ரோன்​களை பாகிஸ்​தான்...

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் புகார்

0
புதுடெல்லி: செப் .29-“ல​டாக்​கில் ஏற்​பட்ட வன்​முறை, 4 பேர் உயி​ரிழப்​புக்கு மத்​தி​யில் ஆளும் பாஜக.​வும், ஆர்​எஸ்​எஸ் அமைப்​பும்​தான் காரணம்’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். காஷ்மீரில் இருந்து...

கைகுலுக்க மறுத்து இந்திய அணி கிரிக்கெட்டை அவமதிக்கிறது’ – பாக். கேப்டன்

0
துபாய்:செப் .29- கைகுலுக்க மறுத்து இந்திய அணி கிரிக்கெட்டை அவமதிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்...

பதற்றத்தின் உச்சியில் லடாக்.. 5 பேருக்கு மேல் ஒன்று கூடினால் கைது

0
டெல்லி: செப் .29-தனி மாநில அந்தஸ்து கோரிய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், தற்போது லடாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவு அடுத்த சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது....

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..?

0
புதுடெல்லி, செப். 29- ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதிக் கொள்கை குழுவின் (MPC) 3 நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்கா இந்திய...

சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: மோடி அறிவுரை

0
புதுடெல்லி, செப். 29– வரும் பண்​டிகை காலத்​தில் சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்ளார். 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe