பெண் பயணிக்கு பாதுகாப்பு: பைக் டாக்சி டிரைவருக்கு பாராட்டு
ஹைதராபாத், செப். 29– வாடகை கார், டாக்சி, பைக் டாக்சி டிரைவர்களுடன் கசப்பான அனுபவங்கள் குறித்தே தொடர்ந்து செய்திகள் வெளிவரும் நிலையில், பெண் பயணிக்கு பாதுகாப்பு வழங்கிய பைக் டாக்சி டிரைவருக்கு பாராட்டு...
பொய் சொல்லும் பாகிஸ்தான் பிரதமர்
புதுடெல்லி: செப் 27-பாகிஸ்தான் பிரதமர் உண்மைக்கு மாறான தகவலை கூறுகிறார். அவரது நாடகம் உலக அரங்கில் எடுபடாது என்று இந்தியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினார்...
போதைப்பொருள் வழக்கு – நடிகை சஞ்சனாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதுடெல்லி: செப் 27-நடிகை சஞ்சனா கல்ராணி மீது தொடரப்பட்ட போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நடிகையின் பதில் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.போதைப் பொருட்கள் விநியோகித்த...
குருகிராமில் தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி
புதுடில்லி, செப். 27. டில்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. டில்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச்...
ட்ரம்பை சந்திக்க 30 நிமிடம் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்
வாஷிங்டன், செப். 27- பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் நேற்று முன்தினம் அமெரிக்கா வந்தடைந்தனர்.இருவரும் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு நேற்றுமுன்தினம் மாலை 4.52 மணிக்கு...
துர்கா பூஜை பந்தலில் வாடிகன் சர்ச் விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு
ராஞ்சி : செப்.27-ஜார்க்கண்டில், துர்கா பூஜை பந்தல் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமான வாடிகன் சர்ச் போன்று அமைக்கப்பட்டதற்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.வடமாநிலங்களில் துர்கா பூஜை நாளை துவங்கி...
சீக்கியர் தலைப்பாகை குறித்து சர்ச்சை: ராகுலின் மனு தள்ளுபடி
பிரயாக்ராஜ் : செப்.27-சீக்கியர் தலைப்பாகை குறித்து கருத்து தெரிவித்த வழக்கில், சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்ற வாரணாசி செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தாக்கல் செய்த மனுவை...
பிஎஸ்என்எல் 4 ஜி சேவை மோடி தொடங்கி வைத்தார்
புதுடெல்லி: செப் 27-வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த பிஎஸ்என்எல் 4ஜி சேவையை நாடு முழுவதும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.இந்திய...
அய்யப்ப பக்தராக நடிப்பதா? பினராயிக்கு கவர்னர் கேள்வி
கோழிக்கோடு : செப்.27-சபரிமலை அய்யப்ப பக்தர்கள் போல் கேரள அரசு நடிப்பதாக கவர்னர் ராஜேந்திர அர்லேகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி...
லடாக் வன்முறை: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை
புதுடெல்லி: செப் 27-லடாக் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. சூழல் ஆர்வலர் சோனம் வாங்க்சுக் கைது, ஊரடங்கு உத்தரவு காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. லடாக்...




















