தலைமறைவான போலீஸார் பற்றி தகவல் தந்தால் ரூ.2 லட்சம் பரிசு
போபால்: செப். 26-கைதி மரண சம்பவத்தில் தலைமறைவான மத்திய பிரதேச போலீஸார் இருவர் பற்றி தகவல் அளிப்போருக்கு, ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் தேவா...
தலைமைத் தளபதி அனில் சவுகான் பதவிக் காலம் நீட்டிப்பு
புதுடெல்லி: செப். 26-முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாகவும் (சிடிஎஸ்),...
அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களில் வீடு ஒதுக்கீடு
புதுடெல்லி: செப். 26-டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் வீடு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது....
பணம் பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை
பாரீஸ்: செப். 26-பிரான்ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக, லிபியாவின் அப்போதைய அதிபர் கடாஃபியிடம் சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில், முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு 5 ஆண்டு...
ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் விமானம் வாங்க எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
புதுடெல்லி: செப். 26-இந்திய விமானப்படை பயன்பாட்டுக்காக, எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 97 தேஜஸ் எம்கே1ஏ ரக போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து எச்ஏஎல் நிறுவனத்துடன் ரூ.62,370 கோடிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேற்று...
அமலுக்கு வந்த புதிய வாக்காளர் அட்டை விதிகள்
டெல்லி: செப். 26-இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) ஆனது வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card) தொடர்பான புதிய விதிகளை அறிவித்துள்ளது. இனிமேல் ஆன்லைன் விண்ணப்பங்கள் (Online...
இன்றுடன் மிக்-21 போர் விமானத்துக்கு ஓய்வு
டெல்லி: செப். 26- இந்திய விமானப் படையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போர்களில் முக்கிய அங்கம் வகித்து வந்த மிக்-21 போர் விமானத்துக்கு இன்று முதல் ஓய்வளிக்கப்படவுள்ளது. ரஷியாவின் தயாரிப்பான...
இந்துக்கள் சார்பில்‘ஐ லவ் மகாதேவ்’ போட்டி பிரச்சாரம்
புதுடெல்லி: செப். 26-உ.பி.யின் கான்பூரில் உள்ள ராவத்பூரில் கடந்த 4-ம் தேதி மிலாது நபி விழா நடைபெற்றது. இதையொட்டி இக்கிராமத்தில் ‘ஐ லவ் முகம்மது’ என்ற வாசகத்துடன் மின்சாரப் பலகை நிறுவப்பட்டது. முதல்...
சீனாவுக்கான இறால் ஏற்றுமதி அதிகரிப்பு
புதுடெல்லி: செப். 26-இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால், இந்திய இறால் ஏற்றுமதியாளர்கள் அந்த நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ள இயலாத நிலையில் சீனா கைகொடுத்துள்ளது.இதுகுறித்து...
ஏழைகளுக்கு தரமான மருத்துவம்
புதுடெல்லி, செப் 25-நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களின் மருத்துவ பாதுகா பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் உள் கட்டமைப்பை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்பிரதான் மந்திரி-ஆயுஷ்மான்...




















