அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
புதுடெல்லி: செப். 25-அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதனை செய்தது. டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.2 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன்...
சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்த மோடி
நொய்டா: செப். 25-உத்தரபிரதேசத்தில் 5 நாட்கள் நடக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி கவுதம புத்த நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இன்று...
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேர் கைது
புதுடெல்லி: செப். 25-டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்ததாக 13 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 25 பேரை...
தீபாவளி, சாத் பண்டிகைக்காகஅக்.1 முதல் 12,000 சிறப்பு ரயில்கள்
புதுடெல்லி: செப். 25-தீபாவளி மற்றும் சாத் பண்டிகையமுன்னிட்டு அக்டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: தீபாவளி மற்றும் சாத் பண்டிகை...
கேபிள் கார் விபத்து:துறவிகள் 7 பேர் பரிதாப பலி
கொழும்பு: செப். 25-இலங்கையில் கேபிள் கார் விபத்தில் ஒரு இந்தியர் உட்பட புத்த மதத்தை சேர்ந்த துறவிகள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வடமேற்கு இலங்கையின் வன மடாலயத்தில் கேபிள்...
மோடியின் பரிசு பொருட்கள் ஏலம்
புதுடெல்லி: செப். 25-பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் ஏலம் நடை பெற்று வருகிறது. அதில் நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும். ஏலத்தில் கிடைக்கும் நிதி, கங்கை நதி தூய்மைக்குப் பயன்படுத்தப்படும்’’ என்று...
திருப்பதி பிரம்மோற்சவம் – பட்டு வஸ்திரம் காணிக்கை வழங்கினார் சந்திரபாபு நாயுடு
திருமலை: செப். 25-திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலில், நேற்று மாலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி...
சென்செக்ஸ் விரைவில் 94,000 புள்ளிகளை தொடும்
புதுடெல்லி: செப். 25-கடந்த ஓராண்டாக பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்து வரும் நிலையில் சென்செக்ஸ் விரைவில் 94,000 புள்ளிகளை தொடும் என்று எச்எஸ்பிசி தெரிவித்துள்ளது.இதுகுறித்து எச்எஸ்பிசி ஆய்வாளர் ஹெரால்டு வான் டெர் லிண்டே...
இந்திய தனியார் நிறுவன ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலை
புதுடெல்லி: செப். 25-வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இந்திய தனியார் துறை சார்பில் முதல் ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார்....
ஆஸம் கானை ஓரங்கட்டுகிறாரா அகிலேஷ்? – சமாஜ்வாதி கட்சிக்குள் சர்ச்சை
புதுடெல்லி: செப். 25-பல்வேறு வழக்குகளில் சிக்கிய ஆஸம் கான் 23 மாத சிறைக்கு பின் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இவரை வரவேற்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் செல்லாததால் உத்தரப்பிரதேச அரசியலில் சர்ச்சை...




















