கல்வித் துறை அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்
லக்னோ: செப். 25-உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம், மஹ்முதாபாத் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் பிரிஜேந்திர குமார் வர்மா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது பெண் ஆசிரியர்...
லடாக் விவகாரம் – உணர்வுபூர்வமாக அணுகஎதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
லடாக்: செப். 25-லடாக் விவகாரத்தை உணர்வுபூர்வமாக அணுக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு லே நகரில் திடீரென இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். லேவில் உள்ள பாஜக அலுவலகம்,...
மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக்கலவர பாதிப்பும் பின்னணியும்
லே: செப். 25-லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் இருந்து லடாக் யூனியன் பிரதேசம்...
ஐ.நா. வருகையின் போது 3 முறை நாசவேலை: கொந்தளித்த டிரம்ப்
வாஷிங்டன்: செப்.25-ஐ.நா. வருகையின் போது மூன்று முறை நாசவேலை நடந்தது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; நேற்று...
ஜி.எஸ்.டி. குறைப்பு: விற்பனை அதிகரிப்பதால் வர்த்தகர்கள் நெகிழ்ச்சி
புதுடெல்லி: செப்.25ஜி .எஸ்.டி. வரி சீர்திருத்தம் செய்திருப்பதால், சந்தையில் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. அதனால், விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுநாள் வரை வாங்க திட்டமிட்டிருந்த பொருட்களை, பொதுமக்கள் வாங்கத் துவங்கி...
இந்திய வீரர்கள் முதலிடத்தில் நீடிப்பு
துபாய்: செப்.25- சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில், பேட்டிங்கில் இந்தியாவின் அபிஷேக் சர்மாவும், பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தியும், ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்டியாவும் முதலிடத்தில்...
மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலி: அரசு – தனியார் நிறுவனம் பரஸ்பர குற்றச்சாட்டு
கொல்கட்டா: செப்.25-மேற்கு வங்கத்தில், மின்சாரம் பாய்ந்து 10 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், மாநில அரசும், தனியார் மின் வினியோக நிறுவனமான சி.இ.எஸ்.சி., எனப்படும் கொல்கட்டா மின் வினியோக கழகமும் மாறி மாறி குற்றஞ்சாட்டி...
பிரபல சாமியாருக்கு வலைவீச்சு
புதுடெல்லி செப். 24- 15-க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் தலைமறைவாகியுள்ள பிரபல சாமியாரை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.தென்னிந்தியாவில் உள்ள ஒரு பெரிய மத அமைப்பின்...
கூகுளுக்கு வந்த சிக்கல் – விசாவால் கொந்தளித்த ஊழியர்கள்
வாஷிங்டன், செப். 24- வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்காக வழங்கப்படும் எச் 1 பி விசா (H 1B) விசாவுக்கான கட்டணத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் ரூ.88 லட்சமாக உயர்த்தினார். இதற்கு...
துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத் துறை சோதனை
கொச்சி, செப். 24- சொகுசு கார் வரி ஏய்ப்பு தொடர்பாக கேரளாவில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்ட பலரது வீடுகள் மற்றும் ஷோரூம்களில் வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள்...




















