வரி விதித்தது குறித்து ஐநா சபையில் அமெரிக்க அமைச்சர் பேச்சு
நியூயார்க், செப். 24- ‘’இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் காரணத்தினால் தான் அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதித்தார்,’’ என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ...
சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட் தலைவர் உயிரிழப்பு
ராய்ப்பூர், செப். 24- சத்தீஸ்கர்-மகாராஷ்டிர மாநில எல்லையில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் தலைவர்கள் ராஜு தாதா (எ) காட்டா ராமச்சந்திர ரெட்டி, கோசா தாதா காதரி சத்யநாராயண ரெட்டி...
நோபல் பரிசு: டிரம்புக்கு சொல்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன்
நியூயார்க், செப். 24- ‘’காசா போரை முடிவுக்கு கொண்டு வந்தால் தான் அமெரிக்க அதிபர் நோபல் பரிசு வெல்ல முடியும்’’ என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தெரிவித்து உள்ளார்.உலக நாடுகள் இடையே...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,நீக்க டிஜிட்டல் கையெழுத்து அவசியம்
புதுடெல்லி: செப். 24-ராகுல் காந்தியின் புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குவதற்கு வாக்காளரின் டிஜிட்டல் கையெழுத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2023 சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடகாவின் அலந்து தொகுதியில், 6,000-க்கும்...
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழக பயனாளிகள் 90 லட்சம்
புதுடில்லி, செப். 24- ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில், 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018, செப்., 23ல், ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீடு திட்டத்தை...
ஐகோர்ட் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வராது: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி, செப். 24- உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒருவரது வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி அவர் உச்ச...
படிப்புக்காக ரஷ்யா சென்ற இந்தியஇளைஞரை போருக்கு அனுப்பிய ராணுவம்
ருத்ரபூர்: செப். 24-ரஷ்யாவில் படிக்கச் சென்ற உத்தராகண்ட் மாநில இளைஞர் ஒருவரை, ரஷ்ய ராணுவத்தில் சேர்த்து போர் முனைக்கு அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபூர் பகுதியிலுள்ள குஷ்மோத் கிராமத்தைச் சேர்ந்தவர்...
நள்ளிரவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; நார்வே மக்கள் வெளியே வர தடை
ஆஸ்லோ: செப். 24-நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. போலீசார் சந்தேகப்படும்படியான மூவரை கைது செய்துள்னளர்.பார்க்வீன் மற்றும் பைல்ஸ்ட்ரெட் பகுதியில் இந்த இரண்டு குண்டுவீச்சு சம்பவங்கள்...
நிதிஷ்குமாரின் ஃபார்முலா இந்த முறை ஜெயிக்குமா?
பாட்னா: செப். 24-பீகார் முதல்வராக நிதிஷ்குமார் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக நீடித்து வருகிறார். அரசியல் வாழ்க்கையில் 20 ஆண்டுகள் என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் இப்போது கேள்வி என்னவெனில், கடந்த காலங்களில் அவரது...
உதவும் சேவகர்கள் மனிதாபிமானம்
குண்டூர்: செப். 24-ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலி சின்னராவூரு தோட்டா எனும் பகுதியை சேர்ந்தவர் ஷேக் இனாயத்துல்லா. இவரும் இவரது 4 நண்பர்களும் 20 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1996-ம் ஆண்டில்,...




















