நவராத்திரி நடனங்களில் இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை
புதுடெல்லி: செப். 24-வட மாநிலங்களில் நவராத்திரி நாட்களில் கர்பா, தாண்டியா எனும் கோலாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இந்நிலையில்...
இடிந்த தங்கச் சுரங்கம்: தொழிலாளர்கள் 20 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்
பொகாட்டோ: செப். 24- வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.தென் அமெரிக்க கொலம்பியாவில் ஏராளமான...
நடிகர் மோகன்லாலுக்குதாதா சாகேப் பால்கே விருது
புதுடெல்லி: செப். 24-டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 71-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் மோகன்லாலுக்கு...
ஒடிசாவிலிருந்து புலம்பெயர்ந்த289 தொழிலாளர்கள் உயிரிழப்பு
புவனேஸ்வர்: செப். 24-ஒடிசா சட்டப்பேரவையில் பிஜு ஜனதா தளம் எம்எல்ஏவின் கேள்விக்கு மாநில தொழிலாளர் நல அமைச்சர் கணேஷ் ராம் சிங்குந்தியா அளித்த பதில் வருமாறு: சென்ற ஆகஸ்ட் மாதம் வரையிலான கடந்த...
இந்தியாவின் மீது பாயும் பொருளாதார தடை.. டிரம்ப் பயங்கர பிளான்?
நியூயார்க்: செப். 24-இந்தியாவின் மீது பொருளாதார தடைகள் விதிப்பதற்கு ஏற்ற சூழல்கள் நிலவி வருகிறது. இதை சரி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது, பேச்சுவார்த்தைகள் மூலம் இதை சரி செய்ய வேண்டும்,...
பாதுகாப்பு படையினருக்கு ம.பி.யில் ட்ரோன் பயிற்சி
புதுடெல்லி: செப். 24-பாதுகாப்பு படையினருக்கு மத்தியப் பிரதேசத்தில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ட்ரோன் பயிற்சி நடைபெறுகிறது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, பாகிஸ்தான் படையினர் துருக்கி...
ஜோஹோ தளத்துக்கு மாறிவிட்டதாக மத்திய அமைச்சர் தகவல்
புதுடெல்லி: செப். 24-சுதேசி பொருட்களை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‘ஜோஹோ’ மென்பொருள் சேவை தளத்துக்கு மாறி உள்ளார். இந்திய பொருட்களுக்கு...
ஓட்டல் கழிவறை கோப்பையில் நாகப்பாம்பு
ஜெய்ப்பூர்: செப்.23-ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள புஷ்கர், புனித யாத்திரைக்கு புகழ் பெயர்பெற்ற இடமாகும். இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி புனித யாத்திரை வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள்...
வரி குறைப்பால் கார் வாங்க குவியும் மக்கள்
புதுடெல்லி: செப்.23-மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியினை குறைத்திருக்கிறது. இது செப்டம்பர் 22ஆம் தேதியான நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்து விட்டது.சிறிய ரக கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான...
மீண்டும் மோடி தான் பிரதமர் வேட்பாளர்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
புதுடெல்லி: செப். 23-வரும் 2047ம் ஆண்டு வரை பாஜ பிரதமர் வேட்பாளர் மோடி தான் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது; பாஜவின் தவிர்க்க முடியாத தலைவர்...




















