ஜாதி கூட்டங்களுக்கு தடை
புதுடெல்லி: செப்.23-உத்தர பிரதேச மாநிலம் எட்டாவாவில் மதுபானக் கடத்தல் தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி பிரவீன் சேத்ரி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், “ஜாதியை கொண்டாடுவது தேச விரோதமானது.அரசியலமைப்பை...
கொல்கத்தாவில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கொல்கத்தா:செப். 23-மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நகரம் மற்றும் அதனையொட்டி உள்ள சுற்றுப்புற பகுதிகளில் மழை காரணமாக பெரும்பாலான...
ஹிண்டன்பர்க் அறிக்கை நிராகரிப்பு பற்றி கவுதம் அதானி கருத்து
புதுடெல்லி: செப்.23-அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த 2023-ல் குற்றம்சாட்டியது. இதனால், அதானி குழும பங்குகள் சரிந்தன.இதுகுறித்து இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம்...
கொரோனா செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு மீண்டும் சிறை
பீஜிங்: செப். 23-சீனாவின் வூஹானில் ஆரம்பகால கொரோனா பரவல் குறித்து செய்தி வெளியிட்டதற்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சீன பெண் பத்திரிகையாளர் ஜாங் ஜானுக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சிறை...
விமானத்தில் இருந்து அவசரமாக இறங்கிய இந்தியர்கள்
வாஷிங்டன்: செப்.23-விசா கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானபோது, இந்தியாவுக்கு புறப்பட்ட மென்பொறியாளர்கள் பலரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கி சென்ற வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கடந்த...
பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: செப். 23-பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தின் மீது அந்நாட்டு விமானப் படை நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில்...
பிரதமர் மோடியாக நடிப்பது பெரிய பொறுப்பு: உன்னி முகுந்தன்
புதுடில்லி, செப். 23-பிரதமர் மோடியாக நடிப்பது பெரிய பொறுப்பு என்று உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து ‘மா வந்தே’ என்ற பெயரில் படமொன்று உருவாகிறது. பல்வேறு...
அதிக நிபந்தனைகள் இல்லாத‘கே’ விசாவை அறிமுகம் செய்த சீனா
வாஷிங்டன்: செப்.23-பெய்ஜிங்: எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியதற்கு அந்த நாட்டு நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்திய மென்பொறியாளர்களை ஈர்க்க, அதிக நிபந்தனைகள் இல்லாத, எளிதில் பெறக்கூடிய...
அமெரிக்காவிற்கு இந்தியா மிகவும் முக்கியம்: மார்கோ ரூபியோ உறுதி
வாஷிங்டன், செப். 23- இந்தியா உடனான உறவுகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததவை என ஜெய்சங்கரை சந்தித்த பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,...
இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னைக்கு தீர்வுக்கு ஒரே வழி; ஐநா சொல்வது இதுதான்!
நியூயார்க், செப். 23- இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பல ஆண்டு கால மோதலை தீர்ப்பதற்கு ஒரே வழி இரு நாடுகள் தான் தீர்வு மட்டுமே சாத்தியமாக இருக்கும் என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ...




















