ஈரான் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
புதுடில்லி: செப். 20-ஈரானில் வேலை தேடும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரானில்...
ராகுல் காந்தியை நாடு நம்பாது: அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்
புதுடெல்லி: செப்டம்பர் 20-நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் பல லட்சம் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார். “அதிகாலை...
யாசின் மாலிக் மீது கருணை காட்ட வேண்டும்: அமித்ஷாவுக்கு மெகபூபா கடிதம்
ஸ்ரீநகர்: செப்டம்பர் 20-காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்தவர் யாசின் மாலிக் (59). கடந்த 1977-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) என்ற தீவிரவாத அமைப்பை அவர் தொடங்கினார். பல்வேறு தீவிரவாத செயல்களில்...
யோகியின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘அஜய்’ திரைப்படம் வெளியீடு
புதுடெல்லி: செப்டம்பர் 20-உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘அஜய் எ அன் டோல்டு ஸ்டோரி ஆப் யோகி’ எனும் பாலிவுட் திரைப்படம் நேற்று வெளியானது. இதைக் காணத் திரையரங்குகளுக்கு...
பானிபூரி கேட்டு பெண் தர்ணா: போக்குவரத்து நெரிசல்
வதோதரா: செப்டம்பர் 20-குஜராத் மாநிலம் வதோதராவில் பானிபூரி கேட்டு அடம்பிடித்து நடுரோட்டில் அமர்ந்து பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊர்வலம், அரசியல் பேரணி, அவ்வப்போது பெய்யும் கனமழை...
விபத்து: அசாம் பாடகர் ஜூபின் உயிரிழப்பு
புதுடெல்லி: செப்டம்பர் 20-அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாடகர் ஜூபீன் கார்க் (வயது 52). யா அலி என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.இவர் அசாம், பெங்கால், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு...
ஐரோப்பாவில் பதட்டம்
தாலின்: செப்டம்பர் 20-எஸ்டோனிய வான்பரப்பில் மூன்று ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதை நேட்டோ படைகள் இடைமறித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஜார்ஜியாவில் ரஷ்ய ட்ரோன்கள்நுழைந்திருந்த சம்பவம் பேசுபொருளாகியிருந்த நிலையில், தற்போது...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி
கொல்கத்தா: செப்டம்பர் 20-மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தில்...
ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என்கிறார் பியூஷ் கோயல்
புதுடில்லி: செப்டம்பர் 20-‘’இந்தியாவின் ஏற்றுமதி சீராக அதிகரித்து வருகிறது. பல நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன’’ என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.இது தொடர்பாக மத்திய...
114 ரபேல் போர் விமானங்களை வாங்கும் இந்தியா
டெல்லி: செப்டம்பர் 20- பாகிஸ்தானுக்கு எதிராக ‛ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை நம் நாட்டின் விமானப்படை துல்லியமாக நடத்தியது. இதற்கு பிரான்சிடம் இருந்து நாம் வாங்கிய ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன....






















