இஸ்ரேலின் அடுத்த குறி பாகிஸ்தான்?
ஜெருசலேம்: செப். 16 - இஸ்ரேலை இன்னும் தனி நாடாக பாகிஸ்தான் அங்கீகரிக்கவில்லை. இருநாடுகள் இடையே தூதரக உறவுகள் இல்லை இப்படியான சூழலில் தான் இஸ்ரேலுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது....
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்:3 பேர் உயிரிழப்பு
வாஷிங்டன்; செப். 16 -வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்த முயன்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். ஒரே மாதத்தில் 2வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.தென்...
ஷீதலா மாதா மார்க்கெட்டில் முஸ்லிம் விற்பனையாளர்களுக்கு தடை
இந்தூர்: செப். 16 -மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரபல ஷீதலா மாதா மார்க்கெட் உள்ளது. இங்கு பெண்களுக்கான ஆடைகள் மொத்தமாக விற்கப்படுகின்றன. இந்தியா மட்டுமன்றி சர்வதேச அளவில் இந்த மார்க்கெட் பிரபலமாக...
வளர்ச்சியை நோக்கி இந்தியா: ஆர்.எஸ்.எஸ்., பெருமிதம்
இந்துார், செப். 15- இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறி வருகிறது என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநில அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் எழுதிய...
இந்தியர் கொடூரக்கொலை; குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை; டிரம்ப் உறுதி
வாஷிங்டன், செப். 15- டல்லாஸில் இந்தியர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கியூபாவைச் சேர்ந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்காவின் டல்லாஸில்...
ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 3 பேர் சுட்டுக் கொலை
ஹசாரிபாக், செப். 15-ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் இன்று (செப்.5) காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் தலைவர் சஹ்தேவ் சோரன் உட்பட மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.கோர்ஹார் காவல் நிலைய...
தீவிர போர் பயிற்சி மேற்கொள்ளும் ரஷ்யா: ஐரோப்பிய நாடுகள் அச்சம்
ரஷ்யா, செப். 15- பெலாரஸ் நாட்டுடன் இணைந்து ரஷ்ய ராணுவ படைகள் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் ஒளியைவிட வேகமாக செல்லக்கூடிய ஏவுகணைகளை வீசி ரஷ்யா சோதனை நடத்தியுள்ள...
முன்னாள் எம்.பி. மிமி சக்கரவர்த்தி, நடிகை ஊர்வசிக்கு அமலாக்கத் துறை சம்மன்
புதுடெல்லி, செப். 15- சட்டவிரோத சூதாட்ட செயலிகள் ஏராளமான முதலீட்டாளர்களின் கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்ததுடன் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு...
எலும்பு முறிவுக்கு மூன்றே நிமிடத்தில் தீர்வு: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
பீஜிங், செப். 15- உடைந்த எலும்புகளை சரிசெய்ய, ‘போன் க்ளூ’ எனும் புதிய ‘எலும்பு பசை’யை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, எலும்பு முறிவுகளை மிக விரைவாக அதாவது மூன்று நிமிடங்களுக்குள் குணப்படுத்த...
மும்பை மிதக்கிறது – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பை: செப். 15-மும்பையில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை மையம்.மும்பையில் நள்ளிரவில் தொடர் கனமழையால் சாலைகளை...




















