பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா – 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
துபாய்: செப். 15- ஆசியக் கோப்பையில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா கலக்கல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றிக்குச் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய காரணமாக இருந்தார்....
140 கோடி மக்களுக்கும் பலன் கிடைக்கும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
சென்னை: செப். 15-பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி 13 சதவீதம் வரை குறைக்கப்படுவதால், நாட்டின் 140 கோடி மக்களுக்கும் பலன் கிடைக்கும் என்று சென்னையில் நடைபெற்ற வர்த்தக, தொழில் மாநாட்டில்...
பள்ளி விடுதியில் குறும்புத்தனம்: 8 மாணவர்களின் கண் பார்வை பாதிப்பு
புவனேஸ்வர்: செப். 15-ஒடிஷாவில் பள்ளி விடுதியில் சக மாணவர்கள் செய்த குறும்புத்தனத்தால், எட்டு பேரின் கண் பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஒடிஷாவில் கந்தமால் மாவட்டத்தின் சாலாகூடாவில் சேவாஸ்ரமம் என்ற பள்ளி...
காங்கிரஸுக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை: மோடி குற்றச்சாட்டு
தாரங்: செப். 15-சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். ஒவ்வொரு கடையிலும் சுதேசி பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.மிசோரம், மணிப்பூர், அசாம் மாநிலங்களில்...
14 கோடி உறுப்பினர்களுடன் பா.ஜ., மிகப்பெரிய கட்சி: பாஜ தேசிய தலைவர் நட்டா
விசாகப்பட்டினம்: ‘செப். 15-’மொத்தம் 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ., விளங்குகிறது,’’ என, மத்திய அமைச்சரும், அக்கட்சியின் தேசிய தலைவருமான நட்டா தெரிவித்துள்ளார்.ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், பா.ஜ., சார்பில் பொதுக்கூட்டம் நேற்று...
இன ரீதியான பேரணிக்கு பிரிட்டன் பிரதமர் எதிர்ப்பு
பிரிட்டன்: செப். 15-இன ரீதியான மிரட்டலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடந்த பேரணிக்கு பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர் எதிர்ப்பு தெரிவித்தார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு...
அமெரிக்காவில் ரூ.153 கோடிக்கு வீடு வாங்கிய முகேஷ் அம்பானி
மும்பை: செப். 15-இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரூ.153 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ட்ரிபெகா என்ற பகுதி உள்ளது. இது பெரும்...
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சீனா கடும் எச்சரிக்கை
பீஜிங்,: செப். 15-தென்சீன கடல் பகுதியில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதை நிறுத்துமாறு, பிலிப்பைன்சுக்கு சீனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்சீன கடல் பகுதியில் உள்ள ஸ்கார்பாரோ ஷோல் எனப்படும் சர்ச்சைக்குரிய தீவில் ‘தேசிய...
இந்தியா பாக். போட்டி புறக்கணிப்பு
புதுடெல்லி: செப். 14-துபாயில் இன்று இரவு நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை-20 கிரிக்கெட் போட்டிக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது, மேலும் இந்தப் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் சமூக ஊடகங்களில் தொடங்கப்பட்டுள்ளது."Boycott...
ஆசிய கோப்பை கிரிக்கெட் – இந்தியா பாகிஸ்தான் மோதல்
துபாய்: செப். 14-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று குரூப் ஏ லீக் சுற்றில் பலப் பரிட்சை நடத்துகின்றன. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த மே மாதத்திலிருந்து...




















