காணாமல் போனவர்களை கண்டறிய நவீன தொழில்நுட்பம்
திருப்பதி: செப். 14-திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் நேற்று கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தார். அப்போது திருமலையில் காணாமல் போனவர்களை விரைவில் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பத்தை...
உலக குத்துச்சண்டைதங்கம் வென்ற – இந்திய வீராங்கனை
லண்டன்: செப். 14-2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஜெய்ஸ்மின் லம்போரியா இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கம் வென்ற ஜெய்ஸ்மின், 57 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டியில்...
50 சதவிகித வரியால்இந்திய உறவில் விரிசல் – ட்ரம்ப் ஒப்புதல்
வாஷிங்டன்: செப். 14-‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்ததால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஊடகத்துக்கு...
கோவாவில் இரும்பு தாது சுரங்கப் பணி 13 ஆண்டுக்கு பின் மீண்டும் துவக்கம்
பணஜி: செப். 14-''கோவாவில் 13 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது சுரங்கப் பணிகள், மீண்டும் விரைவில் துவங்கும்,'' என அம் மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் நம் பிக்கை தெரிவித்துள்ளார்.கோவாவில் இயங்கி வந்த...
மணிப்பூரில் மோடி – கார்கே விமர்சனம்
புதுடெல்லி: செப். 14-மணிப்பூர் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வெறும் 3 மணி நேரமே இருந்தது கேலிக்கூத்து என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே...
114 ரஃபேல் விமானங்களை வாங்கும் திட்டம்
புதுடெல்லி: செப். 14-பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியபோது பிரான்ஸிடமிருந்து இந்தியா வாங்கிய ரஃபேல் போர் விமானத்தையும் விமானப்படை பயன்படுத்தியது. அப்போது அதன் செயல்பாடு சிறப்பாக இருந்தது.அதில் உள்ள ஸ்பெக்ட்ரா எலக்ட்ரானிக்...
இந்தியா – பாக். போட்டி விவகாரம்: ஆதித்ய தாக்கரேவை கிண்டல் செய்த அமைச்சர்
புதுடெல்லி, செப். 14- ஆசியக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி வருகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் சிவசேனா (உத்தவ்)...
சிறிய பிரச்சினை பெரிதாக வெடிக்கும்: ஆதித்யநாத் எச்சரிக்கை
புதுடெல்லி, செப். 14- உத்தர பிரதேசம் லக்னோவில் ராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் மையத்தின் நிறுவன தின நிகழ்ச்சியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது...
2 பள்ளிகள் மீது தாக்குதல்: மாணவர்கள் 19 பேர் உயிரிழப்பு
யாங்கூன், செப். 14- மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டது. பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் மியான்மர் வந்தது. ஆனால், ராணுவத்தை எதிர்த்து அங்குள்ள பல ஆயுதமேந்திய குழுக்கள்...
கேள்வி கேட்டதால் சூடான ராகுல்:உ.பி., திஷா கூட்டத்தில்
ரேபரேலி, செப். 14- உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த உயர்மட்ட சீராய்வு கூட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கும், மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே நிகழ்ந்த...






















