9 ஆண்டு சிறைக்கு பின் விடுதலையானவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு மனு
புதுடெல்லி, செப். 14- மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 ஆண்டு சிறைக்கு பிறகு விடுதலையான ஒருவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார். கடந்த...
மருத்துவமனை மீது தாக்குதலில் 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலி
இஸ்ரேல், செப். 14- காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு தலைநகர் ஜெருசலேமில் நுழைந்து காசா...
ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்
மாஸ்கோ: செப்.13-ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் இன்று (செப் 13) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்...
காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து 193 பேர் உயிரிழந்த சோகம்
கின்ஷாஷா: செப்.13-வடமேற்கு காங்கோவில் நடந்த இரண்டு தனித்தனி படகு விபத்துகளில் 193 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர்.மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், வடமேற்கில் உள்ள ஈக்வடார் என்ற மாகாணத்தில் படகு...
தலைவர்களை கொல்ல தீவிரவாதிகள் சதி விசாரணையில் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி: செப்.13-வலதுசாரி தலைவர்கள் சிலரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சிலர் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டுவதாக உளவுத் துறைக்கு வந்த தகவலையடுத்து...
நேபாள இடைக்கால அரசுக்கு பிரதமர் மோடி ஆதரவு
புதுடில்லி, செப். 13- நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு...
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.30,000 கோடியாக அதிகரிப்பு
புதுடில்லி: செப்.13-இந்தியாவின், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 30,015 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஜூலையில் கிட்டத்தட்ட 28,000 கோடி ரூபாயாக இருந்தது.ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்...
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: 142 நாடுகள் ஆதரவு
நியூயார்க்: செப்.13-பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐநா தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10 நாடுகள் எதிராக ஓட்டளித்து உள்ளன.கடந்த...
நோயாளியை விட்டுவிட்டு கிளம்பிய பாகிஸ்தான் மருத்துவர்
லண்டன், செப். 13- பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணரான டாக்டர் சுஹைல் அஞ்சும், இங்கிலாந்தில் மருத்துவமனையில் பணிபுரிந்தபோது, மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நோயாளியை அறுவை சிகிச்சையின் நடுவில் விட்டுவிட்டு ஒரு...
பி.எப். பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கலாம்: பயனாளர்களுக்கு தீபாவளி பரிசு
புதுடெல்லி: செப்.13-வங்கிகளை போலவே பி.எப்.பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை தீபாவளிக்கு முன்பு அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்பு, ஊழியர்களுக்கு பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி,...




















