சார்லி கிர்க் கொலை குற்றவாளி படம் வெளியீடு
வாஷிங்டன்: செப் 12-அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையில் தொடர்புடைய குற்றவாளியின் போட்டோவை எப்பிஐ வெளியிட்டுள்ளது. மேலும், கொலையாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.88 லட்சம் சன்மானத்தை எப்பிஐ அறிவித்துள்ளது.அமெரிக்க...
மின்சார இருசக்கர வாகன மானியம் ரூ.30,000 ஆக உயர்த்தியது ஒடிஷா
புவனேஸ்வர், செப். 12- ஒடிஷாவில் பதிவு செய்யப்படும் மின்சார ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களுக்கான மானியத் தொகையை 30,000 ரூபாயாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ‘ஒடிஷா மின்சார வாகன...
கேரளாவில் அமீபா தொற்று: உயிரிழப்பு 6 ஆக உயர்வு
கோழிக்கோடு: செப் 12-கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை உண்ணும் அமீபா தொற்று பரவி வருகிறது. இத்தொற்று மாசுபட்ட தண்ணீரில் உள்ள அமீபா மூலம் பரவுகிறது. இத்தொற்றுக்கு மலப்புரம் மாவட்டத்தின் வந்தூரை சேர்ந்த...
அமெரிக்காவில் இந்தியர் கொடூர கொலை; ஒருவர் கைது
ஹூஸ்டன், செப். 12- அமெரிக்காவில் இந்தியர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவருடன் பணியாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் பகுதியில் உணவக மேனேஜராக...
நேபாள புதிய பிரதமர்? 12 குழுக்களுடன் ராணுவ தளபதி பேச்சுவார்த்தை
காத்மாண்டு: செப் 12-நேபாளத்தின் புதிய பிரதமரை தேர்வு செய்வது தொடர்பாக சுமார் 12-க்கும் மேற்பட்ட போராட்டக் குழுக்களுடன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.நேபாளத்தில் அண்மையில் "நெப்போ பேபி"...
குற்றவாளிகள் பல்டி உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு
ஜம்மு - செப். 12-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்., 22 அன்று சுற்றுலா பயணியரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.இருவர் கைது தாக்குதல் நடந்த ஐந்து நாட்களுக்குப் பின்...
புல்லட் ரயிலுக்கு தெலங்கானா முதல்வர் ஒப்புதல்
ஹைதராபாத், செப். 12- தெலங்கானா மாநிலத்தின் ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய ரயில்வே...
ராஜஸ்தானில் மதமாற்றம்: சென்னையில் பயிற்சி அளித்தது அம்பலம்
புதுடெல்லி: செப் 12-ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தும் விடுதியில் மதம் மாற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதில் விடுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் உட்பட...
தெலங்கானாவில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு
ஹைதராபாத்: செப் 12-தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஹைதராபாத் போன்ற நகரங்களில்...
உத்தராகண்டுக்கு ரூ.1,200 கோடி உதவி: மோடி அறிவிப்பு
டேராடூன்: செப். 12-வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தராகண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு காரணமாக...




















