ஓட்டல் சமையல் தொழிலாளிக்குரூ.46 கோடி வருமான வரி நோட்டீஸ்
போபால், செப். 10- மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்ட நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சமையலராக பணிபுரிந்து வருபவர் ரவிந்தர் சிங் சவுகான் (30). இவருக்கு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி...
கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல்; குவியும் கண்டனம்
தோஹா: செப். 10- ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.காசாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் அமைப்பினரை...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு; மோடி சொன்னது என்ன?
புதுடெல்லி, செப். 10- இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், பிரதமர் மோடியுடன் பேசுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இசைவு தெரிவித்துள்ளார்....
பிரான்சின் புதிய பிரதமராக ஜெபஸ்டியன் லெகுர்னு நியமனம்
பாரிஸ்: செப். 10-பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகுர்னுவை அதிபர் இமானுவேல் மேக்ரான் நியமித்தார். பிரான்ஸ் நாட்டின் அதிபராக மேக்ரோன் பதவி வகிக்கிறார். இவர் கடந்த 2024 ஜூன் மாதம் பார்லியை...
ராகுலின் குடியுரிமை குறித்து கேள்வி; பா.ஜ., நிர்வாகியிடம் ஈ.டி., விசாரணை
புதுடெல்லி, செப். 10- காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பி,அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த கர்நாடக பா.ஜ., நிர்வாகி விக்னேஷ் சிஷிரிடம், ஈ.டி.,...
கட்டிட விதிமீறல் தொடர்பாக நடிகர்அல்லு அர்ஜுன் தந்தைக்கு நோட்டீஸ்
ஹைதராபாத்: செப். 10-நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையான அல்லு அர்விந்த் ஹைதராபாத்தில் கீதா ஆர்ட்ஸ், அல்லு ஆர்ட்ஸ் எனும் பெயர்களில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவற்றின் அலுவலக கட்டிடம் ஜூப்ளி...
நாட்டின் நீளமான கண்ணாடி பாலம்: ஆந்திராவில் திறப்பு
விசாகப்பட்டினம்: செப். 10-நாட்டின் நீளமான கண்ணாடி பாலம் ஆந்திராவில் செப்டம்பர் 25ல் திறக்கப்படுகிறது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில், விசாகப்பட்டினம் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் 862 அடி உயரத்தில்...
அதிபர், பிரதமர் மாளிகை, நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு – முழு விவரம்
காத்மாண்டு: செப். 10-நேபாளத்தில் இளம் தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டு பிரதமர் சர்மா ஒலி நேற்று பதவியை ராஜினாமா செய்தார். உலகின் ஊழல் மிகுந்த...
ஏ.ஐ., மூலம் இனி செயற்கை மழை
ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, பல்வேறு துறைகளிலும் எதிரொலித்து வருகிறது. வேலை வாய்ப்புகளை ஏ.ஐ., தொழில்நுட்பம் பறித்துக் கொள்ளும் என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம், மக்கள் நலனுக்கான சில முக்கிய திட்டங்களுக்கும்...
வங்கி கணக்குக்கு வாடகை தருவதாக பகீர் மோசடி
வயநாடு : செப். 10- கேரளாவின் மலை மாவட்டமான வயநாட்டில், வங்கி கணக்கை வாடகைக்கு விட்டால் பணம் தருவதாக ஆசை காண்பித்து, ஒரு கும்பல் நுாதன மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதனால், 500க்கும் மேற்பட்ட...




















