மசோதாக்களில் முடிவெடுக்க கவர்னருக்கு காலக்கெடு?
டெல்லி: செப். 10-மசோதாக்களில் முடிவெடுக்க ஆளுநருக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு நிர்ணயம் செய்திருந்தது. இது தொடர்பாக ஜனாதிபதியின் விளக்கக் குறிப்பு மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு...
துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு
புது டெல்லி, செப்டம்பர் 9-தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து நின்ற...
நேபாள ஜனாதிபதியும் ராஜினாமா
காத்மாண்டு, செப். 9—நேபாளம் பற்றி எரிகிறது. பிரதமர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஜனாதிபதியும் ராஜினாமா செய்துள்ளார். உலகமே நேபாளை உற்று நோக்கி வருகிறது.நேபாளத்தில் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்கள் அரசியல் அமைதியின்மையைத் தூண்டிவிட்டன. பிரதமர்...
நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா
காத்மாண்டு, செப்டம்பர்.9- நேபாளத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு...
துணை ஜனாதிபதி தேர்தல் – வாக்களித்தார் பிரதமர் மோடி
புதுடெல்லி: செப். 9-துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது; முதல் நபராக பிரதமர் மோடி ஓட்டளித்தார்; பார்லி., வளாகத்தில் காலை 10:00 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறதுதுணை...
அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை
நியூயார்க்: செப். 9-அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு;அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு கடையில் காவலாளியாக இந்தியாவின் ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டம் பராகலனைச் சேர்ந்த கபில்...
நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்
காத்மாண்டு: செப். 9-பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....
நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
புதுடெல்லி: செப். 9-நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.சமூக வலைதளங்களுக்கு அந்த நாட்டு அரசு தடை...
தினமும் 100 கிலோ மலர் அலங்காரம்
திருமலை: செப். 9- அலங்கார பிரியரான திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் விதவிதமான மலர் மாலைகள் காலை, மாலை என இரு வேளையும் சூட்டப்படுகிறது.இதற்காக 12 வகைக்கும் மேலான மலர்களும், துளசி, தவனம் போன்ற...
இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது சரியே: உக்ரைன்
கீவ், செப்டம்பர் 9- ‘’ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவில் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூடுதல் வரி விதித்தது சரியான யோசனை,’’ என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...




















